30 அதங்ங அவங் ஆக்களகூடெ, “ஆ மனுஷங் நன்ன கண்ணிக காழ்ச்செ தந்தட்டும்கூடி, அவங் எல்லிந்த பந்நாவாங் ஹளி நிங்காக கொத்தில்லாத்துது ஆச்சரியமாயிற்றெ ஹடதெ.
குருடம்மாரிக கண்ணு கண்டாதெ, குண்ட்டம்மாரு நெடதீரெ, குஷ்டரோக உள்ளாக்க சுகாதீரெ, செவுடம்மாரிக கீயி கேட்டாதெ, சத்தாக்க ஜீவோடெ எத்தீரெ, பாவப்பட்ட ஜனங்ஙளிக ஒள்ளெவர்த்தமான அறிசீனெ; இதொக்க ஹோயி ஹளிவா.
எந்தட்டு ஏசு ஆக்களகூடெ, “மெனெ கெட்டாக்க, பேட ஹளி ஒதுக்கிதா கல்லுதென்னெ, மெனெ கெட்டத்துள்ளா பிரதான மூலெக்கல்லாத்து; அது தெய்வதகொண்டு சம்போசித்து; அது நங்கள எல்லாரின கண்ணிகும் ஆச்சரியமாயிற்றெ ஹடதெ ஹளிட்டுள்ளா வாக்கின நிங்க ஒரிக்கிலும் தெய்வத புஸ்தகதாளெ பாசிபில்லே?
ஆக்க தன்ன நம்பாத்துதுகொண்டு ஏசு ஆச்சரியபட்டாங்.
அதுகொண்டு ஏசு ஆக்களகூடெ, “குருடம்மாரிக கண்ணு கண்டாதெ, குண்ட்டம்மாரு நெடதீரெ, குஷ்டரோக உள்ளாக்க சுகாதீரெ, செவுடம்மாரிக கீயி கேட்டாதெ, சத்தாக்க ஜீவோடெ எத்தீரெ, பாவப்பட்ட ஜனங்ஙளிக ஒள்ளெவர்த்தமான அறிசீனெ ஹளி ஹளிட்டு, நிங்க கண்டுதனும் கேட்டுதனும் ஒக்க, யோவானாகூடெ ஹோயி ஹளிவா.
ஏசு ஆமாரி அல்புத ஆக்கள முந்தாக கீதட்டும் ஆக்க ஏசினமேலெ நம்பிப்பில்லெ.
ஏசு அவனகூடெ, “நீ இஸ்ரேல் ஜனங்ஙளிக குருவாயிற்றெ இத்தட்டும் நினங்ங இதொந்தும் கொத்தில்லே?
மோசேதகூடெ தெய்வ கூட்டகூடித்து ஹளி நங்காக கொத்துட்டு; எந்நங்ங ஈ மனுஷங் எல்லிந்த பந்துது ஹளி நங்காக கொத்தில்லெ” ஹளி ஹளிரு.
தெற்று குற்ற கீவாக்கள பிரார்த்தனெ தெய்வ கேள; தெய்வபக்தி உள்ளாக்களாயி, தெய்வத இஷ்டப்பிரகார நெடெவாக்கள பிரார்த்தனெத தெய்வ கீயி கொட்டு கேளுகு.
தெய்வ, முந்தெ முந்தெ, ஈ லோகத உட்டுமாடதாப்பங்ங, அது இருட்டாயிற்றெ உட்டாயித்து; எந்நங்ங, இருட்டிந்த பொளிச்ச உட்டாட்டெ ஹளி தெய்வ ஹளித்து; அந்த்தெ ஹளிதா தெய்வ தென்னெயாப்புது ஏசு ஏற ஹளியும், தெய்வ ஏற ஹளியும் அறியாதித்தா நங்கள மனசினாளெ உள்ளா இருட்டின நீக்கி, தன்னபற்றி அறிவத்துள்ளா அறிவினும் தந்திப்புது.