22 அவன அவ்வெ அப்பாங் யூதம்மாரிக அஞ்சிதுகொண்டு அந்த்தெ ஹளிரு; ஏனாக ஹளிங்ங, ஏசின கிறிஸ்து ஹளி ஏரிங்ஙி நம்பிதுட்டிங்ஙி அவன பிரார்த்தனெ மெனெந்த ஹொறெயெ மாடுக்கு ஹளி யூதம்மாரு நேரத்தே தீருமானிசித்துரு.
மனுஷனாயி பந்தா நன்னகூடெ நம்பி இப்பாஹேதினாளெ ஜனங்ஙளு நிங்கள வெருத்தங்ஙும், பரிகாச வாக்கு ஹளிதங்ஙும், மோசக்காறாப்புது ஹளி ஹளிதங்ஙும், நிங்கள ஒதுக்கி பீத்தங்ஙும் தெய்வ நிங்கள அனிகிருசுகு.
எருசலேமாளெ இப்பா யூதம்மாரு செல பூஜாரிமாரினும், லேவியம்மாரினும்கூடி யோவானப்படெ ஹளாய்ச்சட்டு, “நீ ஏறா?” ஹளி கேட்டுரு.
பிரார்த்தனெ மெனெந்த நிங்கள ஹொறெயெ தள்ளுரு; நிங்கள கொல்லுதொக்க தெய்வாகபேக்காயி கீவா கெலச ஆப்புது ஹளி பிஜாருசா கால பொக்கு.
அரிமத்தி பாடக்காறனாயிப்பா ஜோசப்பு ஹளாவனும் ஏசின சிஷ்யனாயித்தாங்; அவங் யூதம்மாரிக அஞ்சிண்டித்தா ஹேதினாளெ, ஏசின சிஷ்யனாயிற்றெ தன்ன ஹொறெயெ காட்டிபில்லெ; அவங் ஏசின சவத குரிசிந்த எறக்கி, கொண்டுஹோப்பத்தெ பேக்காயி பிலாத்தினகூடெ அனுவாத கேட்டாங்; பிலாத்தும் அனுவாத கொட்டாங்; ஜோசப்பு ஏசின சவத கொண்டுஹோதாங்.
அந்து ஆழ்ச்செத ஆதியத்தஜினும் சந்நேர சமெயும் ஆயித்து; சிஷ்யம்மாரு யூதம்மாரிக அஞ்சிட்டு ஒந்து மெனெயாளெ ஹடி ஹூட்டிட்டு, எல்லாரும் ஒளெயெ கூடித்துரு; ஏசு ஆக்கள எல்லாரின நடுவின பந்து நிந்தட்டு, “நிங்க எல்லாரிகும் சமாதான உட்டாட்டெ” ஹளி ஆக்கள வாழ்த்திதாங்.
எந்நங்ங ஜனங்ஙளு யூதா அதிகாரிமாரிக அஞ்சிண்டித்தா ஹேதினாளெ, ஏசினபற்றி மற்றுள்ளாக்க கேளா ஹாற ஒப்பனும் கூட்டகூடிபில்லெ.
அவங் குருடனாயித்து காழ்ச்செ கிட்டிதன யூதம்மாரு நம்பாதெ, அவன அப்பனும் அவ்வெதும் ஊதுபரிசிட்டு,
எந்நங்ங ஈக இவங்ங எந்த்தெ காழ்ச்செ கிடுத்து ஹளியும், இவங்ங காழ்ச்செ கொட்டுது ஏற ஹளியும் நங்காக கொத்தில்லெ, அவனகூடெ தென்னெ கேளிவா; அவங்ங அதங்ஙுள்ளா பிராய உட்டல்லோ, நெடதுது ஏன ஹளி அவனே ஹளட்டெ” ஹளி ஹளிரு.
அதங்ங ஆக்க அவனகூடெ, “ஹுட்டிதா காலந்தே தெற்று குற்றதாளெ இப்பா நீனோ நங்காக உபதேசகீவுது?” ஹளி ஹளிட்டு, அவன ஹொறெயெ ஹிடுத்து தள்ளிரு.
யூதம்மாரு அவன பிரார்த்தனெ மெனெந்த ஹொறெயெ ஹிடுத்து தள்ளிதன ஏசு அருதாங்; எந்தட்டு அவன காம்பதாப்பங்ங, “மனுஷனாயி பந்நாவனமேலெ நினங்ங நம்பிக்கெ உட்டோ?” ஹளி கேட்டாங்.
எந்தட்டு ஆக்கள ஊதட்டு, “நிங்க ஜனங்ஙளாகூடெ ஏசினபற்றி ஒந்துகாரெயும் கூட்டகூடத்தெ பாடில்லெ, உபதேசகீவத்தெயும் பாடில்லெ” ஹளி ஒறப்பாயிற்றெ ஆக்களகூடெ ஹளிரு.
ஜனங்ஙளு எல்லாரும் அப்போஸ்தலம்மாரா மதிச்சு பந்துரு; எந்நங்ஙும், பொறமெ உள்ளாக்க ஒப்புறிகும் ஈக்களகூடெ சேரத்தெ தைரெ பந்துபில்லெ.
அம்மங்ங ஆக்க, அவன வாக்கு கேட்டு அனிசரிசி, அப்போஸ்தலம்மாரா ஊதுபரிசி ஹுயிதட்டு, “இனி நிங்க ஏசின ஹெசறாளெ ஒந்தும் கீவத்தெபாடில்லெ” ஹளி, ஒறப்பாயிற்றெ ஹளிட்டு ஆக்கள புட்டுரு.
எந்நங்ங, தைரெ இல்லாத்தாக்க, தெய்வ நம்பிக்கெ இல்லாத்தாக்க, தெய்வாக அறப்புள்ளா காரெ கீவாக்க, கொலெகாரு, பேசித்தர கீவாக்க, மந்தறவாதிமாரு, பிம்மத கும்முடாக்க, பொள்ளு ஹளாக்க இந்த்தெ உள்ளா எல்லாரினும், எறடாமாத்த மரண ஹளா கிச்சும், கெந்தகும் கத்திண்டிப்பா கடலாளெ தள்ளுவிங்” ஹளி ஹளிதாங்.