9 ஏசு ஹளிதன கேட்டா தொட்டாக்க மொதலு சிண்டாக்க வரெட்ட எல்லாரும் ஒப்பொப்பனாயிற்றெ அல்லிந்த ஹோயுட்டுரு; கடெசிக ஏசு மாத்தற அல்லி இத்தாங்; ஆ ஹெண்ணும் அல்லிதென்னெ நிந்தித்தா.
அம்மங்ங, ஏசின ஹச்சாடிசிண்டித்தாக்க எல்லாரிகும் ஐயடா ஆத்து; அம்மங்ங அல்லி இத்தாக்க மற்றுள்ளாக்க எல்லாரும், ஏசு கீதா அல்புத கண்டட்டு சந்தோஷபட்டுரு.
ஏசு தெலெபோசி நோடிட்டு அவளகூடெ, “ஹெண்ணு! ஆக்க ஒக்க எல்லி ஹோதுரு? ஒப்புரும் நின்ன சிட்ச்சிசிபில்லே?” ஹளி கேட்டாங்.
எந்தட்டு ஏசு ஜனங்ஙளாகூடெ, “நா லோகாளெ இப்பா ஜனங்ஙளிக பொளிச்ச கொடாவனாப்புது; நன்ன ஹிந்தோடெ பொப்பாக்க இருட்டினாளெ நெடெவாக்கள ஹாற தாறாடிண்டு நெடியரு; ஆக்காக நித்தியஜீவிதாக ஹோப்பத்தெ பட்டெகாட்டி தப்பத்துள்ளா பொளிச்சும் கிட்டுகு” ஹளி ஹளிதாங்.
பிற்றேஜின பொளாப்செரெ ஏசு ஹிந்திகும் அம்பலாக திரிச்சு பொப்பதாப்பங்ங, ஜனங்ஙளு எல்லாரும் ஏசினப்படெ பந்துரு; ஏசு அல்லி குளுதட்டு ஆக்காக உபதேச கீதண்டித்தாங்.
அம்மங்ங, வேதபண்டிதம்மாரும், பரீசம்மாரும், பேசித்தர கீதண்டிப்பங்ங குடிங்ஙிதா ஒந்து ஹெண்ணின ஏசினப்படெ கொண்டுபந்தட்டு ஆக்கள நடுவின நிருசிட்டு,
எந்தட்டு ஏசு, ஹிந்திகும் தாநட்டு நெலதாளெ எளிதிண்டித்தாங்.
ஏனாக ஹளிங்ங, தெய்வ நேமதாளெ எளிதிப்பா காரெ ஒக்க ஆக்கள மனசினாளெ எளிதி பீத்துதீரெ ஹளிட்டுள்ளுது, ஆக்கள நெடெத்தெயாளெ காட்டீரெ; ஆக்க கீவுதொக்க செரியோ தெற்றோ, ஹளி ஆக்கள மனசுதென்னெ சாட்ச்சி ஹளீதெ.
பேசித்தர கீவத்தெபாடில்லெ ஹளி உபதேசகீவா நிங்க பேசித்தர கீவத்தெ பாடுட்டோ? பிம்மத கும்முடத்தெ பாடில்லெ ஹளா நிங்க அம்பலதாளெ இப்பா சாதனங்ஙளா கள்ளத்தெ பாடுட்டோ?