5 ஏசின தம்மந்தீறிகும் தன்னமேலெ நம்பிக்கெ இல்லாத்துதுகொண்டாப்புது இந்த்தெ ஒக்க ஹளிது.
அம்மங்ங ஏசின அவ்வெயும் தம்மந்தீரும் தன்னகூடெ கூட்டகூடுக்கு ஹளிட்டு ஹொறெயெ நிந்தித்துரு.
ஏசின சொந்தக்காரு அது கேட்டட்டு, அவங்ங ஹுச்சு ஹிடுத்து ஹடதெ ஹளிட்டு, ஏசின ஆக்கள ஊரிக கூட்டிண்டு ஹோப்பத்தெ பந்துரு.
உல்சாக சலாக தன்ன தம்மந்தீரு ஹோயிகளிஞட்டு, தானும் ஹோதாங்; எந்நங்ங எல்லாரிகும் காம்பா ஹாற ஹோகாதெ ஒப்புறிகும் அறியாதெ ஹோதாங்.
ஏசின தம்மந்தீரு ஏசினகூடெ, “நீ இல்லிந்த யூதேயாக ஹோ! அம்மங்ங நீ கீவா காரெ ஒக்க நின்ன சிஷ்யம்மாரிக காங்கு.
ஏனாக ஹளிங்ங, மற்றுள்ளா ஆள்க்காறிக அறீக்கு ஹளிட்டுள்ளா ஒப்பாங், மறெவாயிற்றெ ஒந்து காரெ கீயனல்லோ? நீ இதொக்க மற்றுள்ளாக்க காம்பா ஹாற கீதங்ங, லோகக்காறிக நின்ன அறிவத்தெ எடெயாக்கல்லோ?” ஹளி ஹளிரு.