24 ஆளா கண்டட்டல்ல ஞாயவிதிப்புது, ஞாயப்பிரகார ஆப்புது விதியபேக்காத்து” ஹளி ஹளிதாங்.
அம்மங்ங எருசலேம் பட்டணக்காரு செலாக்க, “அதிகாரிமாரு இவனல்லோ கொல்லத்தெபேக்காயி தெண்டிண்டு இப்புது?
நிங்க ஈ லோகப்பிரகார ஞாயவிதிச்சீரெ, எந்நங்ங நா ஒப்புறினும் ஞாயவிதிப்புதில்லெ.
நிங்களாளெ செலாக்க, நங்கள லோகக்காறா ஹாற கணக்குமாடீரெ; ஆக்கள நங்களாப்புது கிறிஸ்திக வேண்டப்பட்டாக்களாப்புது ஹளி பிஜாரிசீரெ; எந்நங்ங நங்களபற்றி கிறிஸ்திக ஏற்றாக்க அல்ல ஹளி பிஜாரிசீரெ. ஆக்க நங்களும் கிறிஸ்திக ஏற்றாக்களாப்புது ஹளிட்டுள்ளுதன ஏற்றெத்துக்கு.
ஏசுக்கிறிஸ்தின நம்பி இப்பா நன்ன கூட்டுக்காறே! நங்கள தெய்வமாயிப்பா ஏசுக்கிறிஸ்து ஒள்ளெ சொபாவும் மரியாதெயும் உள்ளாவனாப்புது; அதுகொண்டு நங்கள ஹாற ஏசின நம்பாக்களாளெ ஒப்பன மரியாதெயோடும், பேறெ ஒப்பன மரியாதெ இல்லாதெயும் நிங்க நெடத்தத்தெ பாடுட்டோ?
ஒள்ளெ மனசுள்ளாவாங் அந்த்தெ இச்சபட்ச்ச கீயாங்; ஆ ஒள்ளெ மனசு இல்லாத்துதுகொண்டல்லோ இந்த்தெ ஒக்க மனுஷரா தரபிரிச்சு நோடுது.
அதுகொண்டு நிங்க, ஒப்பங்ங ஒள்ளெ மரியாதெ கொட்டு இஞ்ஞொப்பன மரியாதில்லாதெ நெடத்தி இச்சபட்ச்ச கீதுதுட்டிங்ஙி, ஆ தொட்ட நேமத நிவர்த்தி கீயாத்த குற்றக்காரு தென்னெயாப்புது.