43 நன்ன அப்பாங் நனங்ங அதிகார தந்து ஹளாயிச்சிப்புது கொண்டு நா இல்லிக பந்தட்டும் நிங்க நன்ன சீகரிசிபில்லெ; எந்நங்ங ஒப்புரும் ஹளாயாத்த பேறெ ஒப்பாங் தன்ன சொந்த இஷ்டப்பிரகார பந்நங்ஙும் அவன நிங்க சீகரிசீரெ.
ஏனாக ஹளிங்ங, கள்ளக்கிறிஸ்துமாரும், கள்ள பொளிச்சப்பாடிமாரும் பந்தட்டு, பற்றுதாதங்ங தெய்வ தெரெஞ்ஞெத்திதாக்களகூடி ஏமாத்தத்தெ பேக்காயி, ஆக்கள முந்தாக தொட்ட அல்புதங்ஙளும், அடெயாளங்ஙளும் கீதுகாட்டுரு.
ஏனாக ஹளிங்ங, பலரும் நன்ன ஹெசறு ஹளிண்டு, ‘நானாப்புது கிறிஸ்து’ ஹளி ஹளிண்டு பல ஆள்க்காறினும் பட்டெ தெரிசுரு.
ஏசு ஆக்களகூடெ, “நா நிங்களகூடெ நேரத்தே ஹளிதிங்; நிங்க நம்பிப்பில்லெ; நன்ன அப்பன அதிகாரதாளெ நா கீவா காரெ தென்னெயாப்புது நன்னபற்றிட்டுள்ளா சாட்ச்சி.
“அப்பா! நினங்ங பெகுமான உட்டாட்டெ” ஹளி ஹளிதாங்; அம்மங்ங “நா பெகுமானிசிதிங்; இனியும் பெகுமானிசுவிங்” ஹளி ஒந்து ஒச்செ சொர்க்கந்த கேட்டுத்து.
தெய்வத ஒந்தே மங்ஙனமேலெ நம்பிக்கெ பீப்பா ஒப்புரும் நசிச்சு ஹோப்பத்தெபாடில்லெ; ஆக்காக நித்திய ஜீவித கிட்டத்தெபேக்காயி தெய்வ தன்ன மங்ஙனே லோகாக தந்து, லோகாளெ உள்ளா எல்லதனும் ஒந்துபாடு சினேகிசித்து.
நிங்க தெய்வதமேலெ சினேக உள்ளாக்களல்ல ஹளி, நிங்களபற்றி நனங்ங ஒயித்தாயி கொத்துட்டு.
ஏனாக ஹளிங்ங, நன்ன சொந்த இஷ்டப்பிரகார கீவத்தெ அல்ல, நன்ன ஹளாய்ச்சா அப்பன இஷ்டப்பிரகார கீவத்தெ ஆப்புது நா ஆகாசந்த எறங்ஙி பந்திப்புது.
அம்மங்ங கொறச்சுகாலத முச்செ கலக உட்டுமாடி நாக்காயிர கொலெ பாதகம்மாரா மருபூமிக கூட்டிண்டுஹோதா எகிப்துகாறங் நீ தென்னெ ஆப்புதல்லோ!” ஹளி கேட்டாங்.