40 எந்தட்டும்கூடி, நிங்காக ஜீவங் கிட்டத்தெபேக்காயி நன்னப்படெ பொப்பத்தெ மனசு இல்லெயல்லோ!
அம்மங்ங மொதெ ஹளித்தா ஊராந்தர ஹோயி ஆள்க்காறொக்க கூட்டிண்டுபொப்பத்தெ பேக்காயி, தன்ன கெலசகாறா ஹளாய்ச்சுபுட்டாங்; எந்நங்ங, ஆக்க ஒப்புறிகும் ஆ மொதெக பொப்பத்தெ இஷ்ட இல்லெ ஆயித்து.
எருசலேம் ஜனங்ஙளே, எருசலேம் ஜனங்ஙளே, பொளிச்சப்பாடிமாரின கொல்லாக்களே! நிங்களப்படெ நா ஹளாயிச்சாக்கள கல்லெருது கொந்துறல்லோ! கோளி தன்ன மக்கள, தன்ன செறகின ஒளெயெ கூட்டிசேர்சா ஹாற நா நிங்கள ஏசோ பரச நன்னப்படெ சேர்சுக்கு ஹளி ஆசெபட்டண்டித்திங்; எந்நங்ங நிங்காக மனசில்லாதெ ஹோத்து.
அவங் தன்ன சொந்த ஜாதிக்காறப்படெ பந்நா. எந்நங்ங ஆக்க அவன சீகரிசிதில்லெ.
கள்ளங் பொப்புது, கள்ளத்தெகும், கொலெ கீவத்தெகும், நாசமாடத்தெகும் ஆப்புது, அல்லாதெ பேறெ ஒந்நங்ஙும் அல்ல; எந்நங்ங ஆடின ஹாற இப்பா நிங்காக ஜீவித தப்பத்தெகும், ஆ ஜீவித பூரணமாயிற்றெ தப்பத்தெகும் ஆப்புது நா பந்திப்புது.
லோகதாளெ பொளிச்ச பந்தட்டுங்கூடி மனுஷம்மாரா பிறவர்த்தி ஹொல்லாத்துது ஆயிப்புதுகொண்டு, ஆக்க பொளிச்சதகாட்டிலும் இருட்டின சினேகிசுது தென்னெ ஆப்புது ஆ சிட்ச்செக காரண.
நித்திய ஜீவித எந்த்தெ கிட்டுகு ஹளி தெய்வத புஸ்தகதாளெ தொறது நோடீரெ; எந்நங்ங அதே புஸ்தகதாளெ தென்னெ தால நா ஏற ஹளிட்டுள்ளுதும் எளிதிப்புது?
மனுஷம்மாரு தப்பா பெகுமான நனங்ங ஆவிசெ இல்லெ.
எதார்த்தமாயிற்றெ தெய்வ ஒப்பனே ஒள்ளு; மனுஷரு நிங்களபற்றி பெருமெ ஹளத்தாப்பங்ங நிங்க சந்தோஷப்பட்டீரெ; எந்நங்ங தெய்வ நிங்களபற்றி பெருமெ ஹளா ஹாற நிங்க நெடிவுதில்லெ; அந்த்தெ இப்பங்ங நிங்க எந்த்தெ நன்ன நம்புரு?
நசிச்சு ஹோப்பா தீனிக பேக்காயி கஷ்டப்படுவாட; நித்திய ஜீவித தப்பா தீனிக பேக்காயி கெலசகீயிவா; நித்திய ஜீவித தப்பா தீனித மனுஷனாயி பந்தா நா நிங்காக தப்பிங்; எந்த்தெ ஹளிங்ங, அப்பனாயிப்பா தெய்வ மங்ஙங்ங மாத்தறே ஆ அதிகாரத கொட்டிப்புதொள்ளு” ஹளி ஏசு ஹளிதாங்.
நன்ன அப்பாங் நன்னகையி ஏல்சிதப்பா எல்லாரும் நன்னப்படெ பந்துசேருரு. நன்னப்படெ பொப்பா ஒப்புறினும் நா பேட ஹளி தள்ளுதில்லெ.
மங்ஙன கண்டு, அவன நம்பாக்க எல்லாரிகும் நித்திய ஜீவித கிட்டுக்கு ஹளிட்டுள்ளுதாப்புது நன்ன அப்பன இஷ்ட; கடெசி ஜினாளெ நானும் ஆக்கள ஜீவோடெ ஏள்சுவிங்” ஹளி ஹளிதாங்.
எந்த்தெ ஹளிங்ங, தெற்று குற்ற கீவா ஆள்க்காறிக கிட்டா கூலி சாவுதென்னெ ஆப்புது; எந்நங்ங ஏசுக்கிறிஸ்தின எஜமானனாயிற்றெ ஏற்றெத்தாக்காக தெய்வ, தன்ன கருணெயாளெ தப்பா சம்மான ஏன ஹளிங்ங நித்தியஜீவங் தென்னெயாப்புது.
பரிசுத்த ஆல்ப்மாவாயி இப்பாவனும், மொதேகார்த்தியும்கூடி “பரிவா! பரிவா!” ஹளி ஊதீரெ; இதன கேளாக்களும் “பரிவா! பரிவா!” ஹளி ஊளட்டெ! தாக உள்ளாக்க நன்னப்படெ பரட்டெ; இஷ்ட உள்ளாக்க நன்னப்படெ பந்து, ஜீவங் தப்பா நீரின பெலெகொடாதெ குடியட்டெ.