27 அதுமாத்தறல்ல, தன்ன மங்ங, மனுஷனாயி ஹுட்டிப்புதுகொண்டு, ஞாயவிதிப்பத்துள்ளா எல்லா அதிகாரதும் அப்பாங் அவங்ங கொட்டுதீனெ.
“மனுஷனாயி பந்தா நனங்ங பூமியாளெ மனுஷம்மாரா தெற்று குற்றத ஷெமிப்பத்தெ அதிகார உட்டு ஹளிட்டுள்ளா காரெ நிங்க மனசிலுமாடுக்கு” ஹளி ஹளிதாங்; எந்தட்டு, தளர்வாதக்காறனகூடெ, “நீ நின்ன கெடெக்கெத எத்திண்டு, நின்ன ஊரிக ஹோ” ஹளி ஹளிதாங்.
அப்பாங் ஒப்புறினும் ஞாயவிதிப்புதில்லெ; எல்லாரும் அப்பன பெகுமானிசா ஹாற தென்னெ, எல்லாரும் மங்ஙனும் பெகுமானிசத்தெ பேக்காயிற்றெ, தன்ன மங்ஙனகையி ஞாயவிதிப்பத்துள்ளா அதிகார எல்லதனும் அப்பாங் கொட்டுதீனெ; மங்ஙன மதியாத்தாவாங், மங்ஙன அயெச்சா அப்பனும் மதியாத்தாவனாப்புது.
அம்மங்ங ஏசு, “நா ஞாயவிதிப்பத்தெபேக்காயி ஆப்புது பந்திப்புது; கண்ணு காணாத்தாக்க காம்பாக்களாயிற்றெ ஆப்பத்தெகும், கண்ணு கண்டாதெ ஹளி ஹளாக்க குருடம்மாராரு ஆப்பத்தெகும் ஆப்புது நா ஈ லோகாளெ பந்துது” ஹளி ஹளிதாங்.
அதுமாத்தறல்ல, ஜீவோடெ இப்பா ஆள்க்காறிகும், சத்தா ஆள்க்காறிகும், தெய்வ பீத்தா ஞாயாதிபதி ஏசு தென்னெயாப்புது ஹளிட்டுள்ளுதன, ஜனங்ஙளாகூடெ ஹளத்தெகும், சாட்ச்சி ஹளத்தெகும் நங்களகூடெ ஹளிதீனெ.
ஒந்துஜின பொக்கு, ஆ ஜினதாளெ, தாங் தீருமானிசிதா ஏசினகொண்டு எல்லா மனுஷம்மாரினும், தெய்வ நீதியாயிற்றெ ஞாயவிதிக்கு; அந்த்தெ, லோகத ஞாயவிதிப்பத்தெபேக்காயி, தெய்வ ஏசின தெரெஞ்ஞெத்திது நங்க மனசிலுமாடுக்கு ஹளிட்டு, சத்தா ஏசின ஜீவோடெ ஏள்சித்து” ஹளி ஹளிதாங்.
ஏனாக ஹளிங்ங, ஏசுக்கிறிஸ்து முழு லோகாதும் பரிப்பத்தெ பேக்காயி, “அவன சத்துருக்களாயிப்பா எல்லாரினும் அவன காலா கீளெ கொண்டுபொப்பிங்” ஹளி தெய்வ ஹளி ஹடதெயல்லோ?
எந்நங்ங ஈ, கடெசி காலதாளெ தன்ன மங்ஙனகொண்டும் கூட்டகூடித்து; இதுவரெட்டும் எல்லதங்ஙும் தன்ன மங்ஙன தென்னெ அவகாசியாயிற்றெ மாற்றித்து; தன்ன மங்ஙனகொண்டு காம்பா லோகாதும், கண்ணிக காணாத்த லோகாதும் உட்டுமாடித்து.
அந்த்தெ ஜீவோடெ எத்தா ஏசுக்கிறிஸ்து சொர்க்காளெ இப்பா தெய்வதகூடெ குளுது, தூதம்மாரினும் ஆக்கள எல்லா அதிகாரதும், சக்திதும் தன்ன கீளேக மாடிதீனெ.