14 அதுகளிஞட்டு ஏசு அவன அம்பலதாளெ கண்டட்டு, “இல்லி நோடு! நினங்ங சுக ஆத்தல்லோ? இஞ்ஞி நினங்ங மோசமாயிற்றெ ஒந்தும் சம்போசாதிருக்கிங்ஙி, இனி நீ தெற்று குற்ற கீயாதெ ஜீவிசீக” ஹளி ஹளிதாங்.
திரிஞ்ஞு ஹோயி, தன்னகாட்டிலும் மோசப்பட்டா பேறெ ஏளு பேயித கூட்டிண்டு பந்தட்டு, ஆ மனுஷன ஒளெயெ ஹுக்கிகூடுகு; அம்மங்ங ஆ மனுஷன நெலெ, முந்தெ இத்துதன காட்டிலும் மோச ஆக்கு ஈ காலதாளெ இப்பா மோசப்பட்டா ஜனங்ஙளிகும் அந்த்தெ தென்னெ சம்போசுகு” ஹளி ஹளிதாங்.
ஆக்க தன்னமேலெ பீத்திப்பா நம்பிக்கெத ஏசு கண்டட்டு, தளர்வாதக்காறனகூடெ, “மங்ஙா நீ கீதா தெற்று குற்றத ஒக்க ஷெமிச்சுஹடதெ” ஹளி ஹளிதாங்.
எந்நங்ங அவங்ங தன்ன சுகமாடிது ஏசு ஆப்புது ஹளி கொத்தில்லெ ஆயித்து. அல்லி கொறே ஆள்க்காரு கூட்டமாயிற்றெ இத்துதுகொண்டு ஏசு அல்லிந்த பாஙி இத்தாங்.
ஆ மண்டாக ஒந்நனாளெ மூவத்தெட்டு வர்ஷ சுக இல்லாத்த ஒப்பாங் கெடதித்தாங்.
அதங்ங அவ, “இல்லெ எஜமானனே!” ஹளி ஹளிதா; அம்மங்ங ஏசு அவளகூடெ, “நானும் நின்ன சிட்ச்சிசுது இல்லெ; நீ ஹோயிக, இனி தெற்று கீயாதெ நெடதாக” ஹளி ஹளிதாங்.
பண்டு நிங்க தெய்வத அறியாத்த அன்னிய ஜாதிக்காறாகூடெ இத்தண்டு சொந்த இஷ்டப்பிரகார பேடாத்த காரெ ஒக்க கீதண்டித்துரு; அந்து நிங்க பேசித்தர கீதண்டும், ஹெண்ணாசெ உள்ளாக்களாயும், சாராக குடிக அடிமெயாயிற்றும், சீட்டாடிண்டும், அருவருப்பாயிற்றுள்ளா பிம்மத கும்முட்டண்டும் சமெ ஹம்மாடிரு; அதனொக்க நிருத்திவா.