Biblia Todo Logo
Διαδικτυακή Βίβλος

- Διαφημίσεις -




யோவானு 3:5 - Moundadan Chetty

5 ஏசு அவனகூடெ, “நா ஒறப்பாயிற்றெ ஹளுதாப்புது, நீரினாளெயும், பரிசுத்த ஆல்ப்மாவு தப்பா சக்தியாளெயும் ஹிந்திகும் ஹுட்டிதில்லிங்ஙி, அவனகொண்டு தெய்வராஜெக ஹோப்பத்தெபற்ற.

Δείτε το κεφάλαιο αντίγραφο




யோவானு 3:5
35 Σταυροειδείς Αναφορές  

“நிங்க மனசுதிரிஞ்ஞு ஈ மக்கள ஹாற ஆயிதில்லிங்ஙி, சொர்க்கராஜேக ஹோகாரரு ஹளி நா நிங்களகூடெ ஒறப்பாயிற்றெ ஹளுதாப்புது.


‘ஹணகாறங் தெய்வராஜெக ஹோப்புதனகாட்டிலும், ஒந்து ஒட்டக சூஞ்ஜி ஓட்டெயாளெ ஹுக்குது எளுப்ப ஆயிக்கு’ ஹளி ஹிந்திகும் நிங்களகூடெ ஹளுதாப்புது” ஹளி ஹளிதாங்.


ஈக்க இப்புறாளெ ஏற அப்பன இஷ்டப்பிரகார கீதாவாங்” ஹளி கேட்டாங்; அதங்ங ஆக்க, “தொட்டாவனாப்புது” ஹளி ஹளிரு; அம்மங்ங ஏசு, “நிகுதி பிரிப்பாக்களும், பேசித்தர கீவாக்களும் நிங்களகாட்டிலி முச்செ தெய்வராஜெக ஹோயிண்டித்தீரெ ஹளி நா நிங்களகூடெ ஒறப்பாயிற்றெ ஹளுதாப்புது.


அதுகொண்டு நிங்க ஹோயி, சகல ஜாதிக்காறினும் நனங்ங சிஷ்யம்மாராயி மாடிட்டு, நன்ன அப்பன ஹெசறாளெயும், மங்ஙனாயிப்பா நன்ன ஹெசறாளெயும், பரிசுத்த ஆல்ப்மாவின ஹெசறாளெயும் ஸ்நானகர்ம கீதுகொட்டு,


மனசுதிரிவத்துள்ளா ஸ்நானகர்மத நா நிங்காக நீரினாளெ கீதுதந்நீனெ; எந்நங்ங, ஹிந்தீடு ஒப்பாங் பொப்பாங், அவங் நன்னகாட்டிலும் சக்தி உள்ளாவனாப்புது; நா தாநட்டு அவன காலுமுட்டி கும்முடத்தெகூடி யோக்கிதெ உள்ளாவனல்ல; அவங் நிங்காக பரிசுத்த ஆல்ப்மாவின கொண்டும் கிச்சினகொண்டும் ஸ்நானகர்ம கீதுதப்பாங்.


நிங்க வேதபண்டிதம்மாரா காட்டிலும், பரீசம்மாரா காட்டிலும் கூடுதலு சத்தியநேரு உள்ளாக்களாயி ஜீவுசுக்கு; இல்லிங்ஙி நிங்க சொர்க்கராஜெ ஒளெயெ ஹோகாரரு ஹளி நா நிங்களகூடெ ஒறப்பாயிற்றெ ஹளுதாப்புது.


ஏசு அதன கண்டு சங்கடபட்டட்டு, சிஷ்யம்மாராகூடெ “சிண்ட மக்கள நன்னப்படெ கொண்டு பரட்டெ; ஆக்கள தடசகீவாட; தெய்வராஜெ ஹளுது இந்த்தல மக்காக உள்ளுதாப்புது.


நன்ன நம்பி ஸ்நானகர்ம ஏற்றெத்திதாவாங் ரெட்ச்செபடுவாங், நன்ன நம்பாத்தாவாங் குற்றக்காறனாப்பாங்.


நீ தெற்று கீவத்தெ நின்ன கண்ணு காரண ஆயித்தங்ங, அது இல்லாதெ ஹோதங்ஙகூடி தரக்கேடில்லெ ஹளி பிஜாரிசிட்டு; அதன தோண்டி எருதூடு; ஏனாக ஹளிங்ங, நீ கண்ணு உள்ளாவனாயிற்றெ கெடாத்த கிச்சுள்ளா நரகதாளெ ஹோயி பூளா காட்டிலும், நீ தெய்வராஜெக ஹோப்புதே நினங்ங ஒள்ளேதாயிக்கு.


அதங்ங ஏசு அவனகூடெ, “சொர்க்கராஜேக ஹோப்பத்துள்ளா பாகுலு வளரெ இடுங்ஙிதாப்புது; அதுகொண்டு நிங்க கஷ்டப்பட்டு ஆ பாகுலுகூடி ஹோப்பத்தெ நோடிவா; ஏனாக ஹளிங்ங, ஒந்துபாடு ஆள்க்காரு சொர்க்கராஜேக ஹோப்பத்தெ நோடுரு; எந்நங்ங ஆக்களகொண்டு ஹோப்பத்தெபற்ற.


அந்த்தெ அல்ல! நிங்கள பேடாத்த பட்டெ ஒக்க புட்டு, தெய்வதபக்க திரிஞ்ஞுதில்லிங்ஙி ஆக்கள ஹாற தென்னெ நிங்களும் நாசாயிண்டு ஹோப்புரு ஹளி நா நிங்களகூடெ ஹளுதாப்புது.


அந்த்தெ அல்ல! நிங்கள பேடாத்த பட்டெ ஒக்க புட்டு, தெய்வதபக்க திரிஞ்ஞுதில்லிங்ஙி ஆக்கள ஹாற தென்னெ நிங்களும் நாசாயிண்டு ஹோப்புரு” ஹளி நா நிங்களகூடெ ஹளுதாப்புது ஹளி ஏசு ஆக்களகூடெ ஹளிதாங்.


அந்த்தலாக்க சாதாரண ரீதியாளெ சரீர ஆசெகொண்டோ, ஹெண்ணு கெண்டின சகாயங்கொண்டோ ஹுட்டாதெ, தெய்வதகொண்டு ஹுட்டிதாக்களாப்புது.


ஏசு அவனகூடெ, “நா நின்னகூடெ ஒறப்பாயிற்றெ ஹளுதாப்புது; ஒப்பாங் ஹொஸ்தாயிற்றெ ஹிந்திகும் ஹுட்டிதில்லிங்ஙி, அவனகொண்டு தெய்வராஜெத ஒளெயெ ஹோப்பத்தெபற்ற” ஹளி ஹளிதாங்.


அம்மங்ங நிக்கொதேமு, “வைசாதா ஒப்பாங் எந்த்தெ ஹிந்திகும் ஹுட்டத்தெ பற்றுகு? அவங் அவ்வெ ஹொட்டெந்த ஹிந்திகும் ஹுட்டத்தெ பற்றுகோ?” ஹளி கேட்டாங்.


அதங்ங பேதுரு ஆக்களகூடெ, “நிங்க மனசுதிரிஞ்ஞு, ஒப்பொப்பனும் நிங்கள தெற்று குற்றாக உள்ளா மாப்பிக பேக்காயி, ஏசுக்கிறிஸ்தின ஹெசறாளெ ஸ்நானகர்ம ஏற்றெத்திவா; அம்மங்ங பரிசுத்த ஆல்ப்மாவின வர நிங்காக கிட்டுகு.


அதுகொண்டு நிங்கள தெற்று குற்ற நீஙத்தெபேக்காயி, மனசுதிரிஞ்ஞு தெய்வதபக்க பரிவா; அம்மங்ங, தெய்வதப்படெந்த நிங்கள ஆல்ப்மாவிக சமாதான தப்பா ஒந்து காலத நிங்காக தந்தட்டு, நிங்காகபேக்காயி தெய்வ முன்கூட்டி நேமிசிதா கிறிஸ்து ஹளா ஏசினும் நிங்காக அயெச்சு தக்கு.


தெய்வராஜெயாளெ கிட்டா சந்தோஷ ஹளுது திம்புதனாளெயும் குடிப்புதனாளெயும் கிட்டா ஹாற உள்ளா சந்தோஷ அல்ல; பரிசுத்த ஆல்ப்மாவினகொண்டு தெய்வத இஷ்டப்பிரகார ஜீவுசதாப்பங்ங கிட்டா சந்தோஷும் சமாதானும் தென்னெயாப்புது எதார்த்த சந்தோஷும் சமாதானும்.


ஏனாக ஹளிங்ங, தெய்வ நேமாக அடிமெயாயிற்றெ இத்தா நின்ன ஹளேஜீவித ஏசுக்கிறிஸ்தினகூடெ சத்தண்டுஹோத்தல்லோ? நின்ன ஹளே ஜீவிதாளெ தெய்வ தந்தா நேமங்ஙளு ஆப்புது நின்ன நெடத்திண்டித்து; எந்நங்ங, இந்து நின்ன பரிசுத்த ஆல்ப்மாவு நெடத்திண்டிப்பா ஹேதினாளெ, ஆ நேமதகொண்டு இனி நின்ன குற்றக்காறங் ஹளி ஹளத்தெபற்ற.


அதுகொண்டு கூட்டுக்காறே! நசிச்சு ஹோப்பத்துள்ளா ஈ சாதாரண சரீரங்கொண்டு தெய்வத ராஜெக ஹோப்பத்தெபற்ற; மறிச்சு, பரிசுத்த ஆல்ப்மாவு கொண்டுள்ளா நசியாத்த சரீரங்கொண்டே தெய்வத ராஜெக ஹோப்பத்தெ பற்றுகொள்ளு.


அதுகொண்டு, ஈ லோகக்காரெத பற்றி அறிவத்தெ, பரிசுத்த ஆல்ப்மாவின ஆவிசெ இல்லெ; எந்நங்ங, ஆ மதிப்புள்ளா ஜீவித, எந்த்தெ நங்காக பொருதெ கிட்டுகு ஹளி, தெய்வத மனசினாளெ இப்புதன அறிவத்தெ ஆப்புது, பரிசுத்த ஆல்ப்மாவின நங்காக தந்திப்புது.


எந்நங்ங, நிங்களாளெ செலாக்க இந்த்தெ ஒக்க தென்னெ ஜீவிசிண்டித்துது? எந்நங்ங ஈக நிங்கள, தெய்வ அந்த்தல துர்சொபாவந்த கச்சி, சுத்தி உள்ளாக்களாயி மாற்றித்தல்லோ! எந்த்தெ ஹளிங்ங, நிங்க கீதா துர்புத்திகுள்ளா சிட்ச்செத ஒக்க, ஏசுக்கிறிஸ்து ஏற்றெத்திதாங்; அதுகொண்டாப்புது, நிங்காக நீதிமான்மாராயிற்றெ ஆதுது; அதுகொண்டாப்புது பரிசுத்த ஆல்ப்மாவின சகாயதாளெ தெய்வதகூடெ நிங்காக ஒந்து ஹொசா பெந்தம் உட்டாதுது.


ஒப்பாங் சுன்னத்து கீதனோ கீதுபில்லெயோ அதொந்தும் அல்ல காரெ; தெய்வ அவங்ங இஞ்ஞொந்து ஹொசா ஜீவித கொட்டுத்தல்லோ அதாப்புது தொட்ட காரெ.


நேரத்தே தெய்வ தீருமானிசிதா ஹாற தென்னெ, நிங்க ஏசுக்கிறிஸ்தின அனிசரிசி ஜீவுசத்தெ பேக்காயும், ஏசின சோரெகொண்டு பரிசுத்தமாடத்தெ பேக்காயும் பரிசுத்த ஆல்ப்மாவுகொண்டு தெய்வத மக்களாயிற்றெ தெரெஞ்ஞெத்திப்பா நிங்காக தெய்வத கருணெயும், சமாதானும் கூடுதலாயி கிட்டட்டெ.


ஆ நீரு தென்னெயாப்புது ஸ்நானகர்மாக அடெயாளமாயிற்றெ இப்புது; எந்நங்ங ஆ நீரு சரீராளெ உள்ளா அழுக்கின கச்சி ஹம்மாடத்துள்ளுதல்ல; அதன பகராக ஜீவோடெ எத்தா ஏசினகூடெ சேர்ந்நு மனசினாளெ உள்ளா அழுக்கின கச்சி, ஒள்ளெ மனசு உள்ளாக்களாயி நங்கள காப்பத்தெபேக்காயி தெய்வதகூடெ கீவா ஒடம்படியாப்புது அது.


கிறிஸ்து சத்தியநேருள்ளுளாவனாயி தென்னெ ஜீவிசிதாங் ஹளிட்டுள்ளுது நிங்காக கொத்துட்டல்லோ? அதுகொண்டு கிறிஸ்தின ஹாற தென்னெ சத்தியநேரு உள்ளாக்களாயி ஜீவுசாக்க ஒக்க தெய்வதகொண்டு ஹுட்டிதாக்களாப்புது.


ஏசு தென்னெயாப்புது சாவினாளெ குடுங்ஙாதெ நன்ன காப்பத்துள்ளா கிறிஸ்து ஹளி நம்பி ஜீவுசா எல்லாரும் தெய்வத மக்களாப்புது; ஆக்க தெய்வதமேலெ சினேக பீத்திப்பா ஹேதினாளெ, தெய்வதகொண்டு ஹுட்டிதா எல்லாரினும் சினேகிசுரு.


Ακολουθησε μας:

Διαφημίσεις


Διαφημίσεις