8 எந்தட்டு ஏசு ஆக்களகூடெ, “நிங்க இதன கோரி கொண்டு ஹோயி, மேல்நோட்டக்காறனகையி கொடிவா” ஹளி ஆக்களகூடெ ஹளிதாங்; அந்த்தெ ஆக்க அவனப்படெ கொண்டுஹோதுரு.
ஏசு கெலசகாறாகூடெ, “ஈ பரணியாளெ ஒக்க நீரு துமிசிவா” ஹளி ஹளிதாங்; ஆக்க ஆ பரணியாளெ ஒக்க துமிசிரு.
அவங் முந்திரிச்சாறாயி மாறிதா நீரின குடுத்துநோடிதாங்; ஆ முந்திரிச்சாறு எல்லிந்த பந்துத்து ஹளிட்டுள்ளுது அவங்ங கொத்தில்லெ; நீரு கோரிண்டுபந்தா கெலசகாறிக மாத்தறே கொத்தொள்ளு; அதுகொண்டு அவங் மொதெகாறங் ஹைதன ஊதட்டு,
அதுகொண்டு நிங்கள மேலேக அதிகாரிமாராயிற்றெ இப்பாக்க ஏறாயித்தங்ஙும் ஆக்காக அஞ்சி, ஆக்காக கொடத்துள்ளா பெகுமானத கொடிவா; ஏதொக்க நிகுதி கொடத்துட்டோ அதொக்க கொட்டுடிவா.