11 இந்த்தெ ஏசு தன்ன ஆதியத்த அல்புத கீது தன்ன பெகுமானத காட்டிதாங். கலிலாளெ இப்பா கானா பாடதாளெ ஆப்புது ஈ சம்பவ நெடதுது; ஏசின சிஷ்யம்மாரும் தன்னமேலெ நம்பிக்கெ பீத்துரு.
ஆ வாக்காயி இப்பாவாங் மனுஷனாயி நங்களப்படெ பந்நா; அவங் கருணெயும், சத்தியம் உள்ளாவனாயி நங்களகூடெ இத்தாங்; நங்க அவன பெகுமானத கண்டும்; தன்ன அப்பன ஒந்தே மங்ங ஹளிட்டுள்ளா அடிஸ்தானதாளெ ஆப்புது அவங்ங ஆ பெகுமான கிட்டிப்புது.
எந்த்தெ ஹளிங்ங, மோசெதகொண்டு தெய்வ நேம கிடுத்து; எந்நங்ங கருணெயும், சத்தியமும் ஏசுக்கிறிஸ்தினகொண்டு ஆப்புது நங்காக கிட்டிப்புது.
பிற்றேஜின ஏசு கலிலாக ஹோப்பத்தெ பிஜாரிசிண்டிப்பங்ங பிலிப்பின கண்டட்டு அவனகூடெ, “நீ நன்னகூடெ பா!” ஹளி ஹளிதாங்.
ஏசு அவனகூடெ, “அத்திமரத அடி நிந்திப்பங்ங நா நின்ன கண்டிங் ஹளி ஹளிதுகொண்டோ நீ நன்ன நம்புது? இதனகாட்டிலும் தொட்ட காரெ நீ காம்பெ” ஹளி ஹளிதாங்.
பல ஆள்க்காரும் ஏசினப்படெ பந்துரு; “யோவானு ஒந்து அல்புதும் கீதுபில்லெ; எந்நங்ங அவங், ஈ ஏசினபற்றி ஹளிது ஒக்க நேருதென்னெ ஆப்புது” ஹளி ஆக்க கூட்டகூடிண்டித்துரு.
“நா அல்லி இல்லாத்துதுகொண்டு, ஈக சந்தோஷபடுதாப்புது; ஏனாக ஹளிங்ங நன்னமேலெ நிங்காக நம்பிக்கெ பொப்பத்தெ இது ஒந்து காரண ஆத்தல்லோ! பரிவா! ஹோப்பும்” ஹளி ஹளிதாங்.
அம்மங்ங தொட்டபூஜாரிமாரும், பரீசம்மாரும் சங்கக்காறா ஊதுபரிசி ஆலோசிட்டு, “ஈ மனுஷங் கொறே அல்புத கீதண்டு பந்நீனல்லோ! நங்க ஏன கீவுது?
இந்த்தல அல்புத ஏசு கீதாங் ஹளி அருதுதுகொண்டாப்புது ஜனங்ஙளு ஏசின காம்பத்தெ பந்துது.
ஏசு ஆமாரி அல்புத ஆக்கள முந்தாக கீதட்டும் ஆக்க ஏசினமேலெ நம்பிப்பில்லெ.
ஏசாயா, ஏசினபற்றிட்டுள்ளா பெகுமானத கண்டட்டாப்புது ஈ காரெ ஒக்க ஹளிது.
நிங்க நன்ன ஹெசறாளெ கேளுதொக்க, நா கீதுதப்பிங்; அந்த்தெ மங்ஙனகொண்டு அப்பங்ஙும் பெகுமான உட்டாக்கு.
ஏனாக ஹளிங்ங, நா நன்ன அப்பனப்படெந்த பந்நாவனாப்புது ஹளி நிங்க நம்புதுகொண்டும், நன்னமேலெ சினேக பீத்திப்புதுகொண்டும், நன்ன அப்பனாயிப்பா தெய்வும் நிங்கள சினேகிசீனெ.
நினங்ங எல்லதும் கொத்துட்டு. ஒப்புரும் நின்னகூடெ கேள்வி கேளத்துள்ளா ஆவிசெ இல்லெ ஹளி ஈக நங்காக மனசிலாத்தெ. அதுகொண்டு நீ தெய்வதப்படெந்த பந்நாவனாப்புது ஹளி நங்களும் நம்பீனு” ஹளி ஹளிரு.
எருடு ஜின களிஞட்டு கலிலா தேசதாளெ இப்பா கானா பாடதாளெ ஒந்து மொதெ உட்டாயித்து; அம்மங்ங ஏசின அவ்வெயும் ஆ மொதெ ஊரின இத்தா.
பஸ்கா உல்சாக சமெயாளெ, ஏசு எருசலேமாளெ இப்பதாப்பங்ங கீதா அல்புதங்ஙளொக்க பலரும் கண்டு, ஏசினமேலெ நம்பிக்கெ பீத்துரு.
அவங் ஒந்துஜின சந்தெக ஏசினப்படெ பந்தட்டு, “ரபீ! நீ தெய்வ ஹளாய்ச்சா குரு ஆப்புது ஹளி நங்காக கொத்துட்டு; எந்த்தெ ஹளிங்ங, தெய்வ நின்னகூடெ உள்ளுதுகொண்டாப்புது இந்த்தல அல்புதங்ஙளொக்க நின்னகொண்டு கீவத்தெ பற்றுது, அல்லிங்ஙி கீவத்தெபற்ற” ஹளி ஹளிதாங்.
அதுகொண்டு ஏசு யூதேயந்த ஹிந்திகும் கலிலாக ஹோதாங்.
எந்தட்டு ஏசு, தாங் ஹச்செநீரின முந்திரிச்சாறு மாடிதா கலிலாளெ இப்பா கானா ஹளா பாடாக ஹிந்திகும் பந்நா; அம்மங்ங கப்பர்நகூம் ஹளா பட்டணதாளெ ராஜாவிக அதிகாரியாயிப்பா ஒப்பன மங்ங சுகஇல்லாதெ கெடதித்தாங்.
இதாப்புது ஏசு யூதேயந்த கலிலாக திரிச்சு பந்துகளிஞட்டு கீதா எறடாமாத்த அல்புத.
ஏசு கீதா ஈ அல்புத கண்டா ஆள்க்காரு ஒக்க, “நேராயிற்றும் ஈ லோகாக பொப்பத்துள்ளா பொளிச்சப்பாடி இவங்தென்னெ ஆப்புது” ஹளி ஹளிரு.
ஏசு தெண்ணகாறா சுகமாடிதா அல்புதங்ஙளொக்க ஜனங்ஙளு கண்டட்டு, தன்ன ஹிந்தோடெ ஹோதுரு.
ஏசு ஆக்களகூடெ, “நா ஒறப்பாயிற்றெ ஹளுதாப்புது, நிங்க அல்புத கண்டுதுகொண்டல்ல, ஹொட்டெதும்ப தொட்டி திந்துதுகொண்டாப்புது நன்ன தெண்டிண்டு பந்திப்புது.
அதங்ங ஆக்க, “நங்க கண்டட்டு நம்பிக்கெ பீப்பத்தெ நீ ஏன அடெயாளெ கீதுகாட்டுவெ? ஏன அல்புத கீவெ?
அம்மங்ங ஆ கூட்டதாளெ இத்தா பலரும் ஏசினமேலெ நம்பிக்கெ பீத்துரு; ஆக்களாளெ செலாக்க “கிறிஸ்து பொப்பதாப்பங்ங இவங் கீதா அல்புதாதகாட்டிலும் கூடுதலு அல்புத கீவுனோ?” ஹளி கூட்டகூடிண்டித்துரு.
பரீசம்மாராளெ செலாக்க, “ஒழிவுஜின நேமத கைகொள்ளாத்தாவாங் தெய்வதப்படெந்த பந்நாவனல்ல” ஹளி ஹளிரு; எந்நங்ங பேறெ செலாக்க, “குற்றக்காறனாயிப்பா ஒப்பனகொண்டு இந்த்தல அல்புத ஒக்க எந்த்தெ கீவத்தெபற்றுகு?” ஹளி ஹளிரு; இந்த்தெ ஆக்கள எடேக ஜெகள உட்டாத்து.
அந்த்தெ ஹொசா ஒடம்படியாளெ உள்ளா சத்தியத மனசிலுமாடத்தெ பற்றாதித்தா முண்டு குமுசத நீக்கீனெ; அதுகொண்டு, ஏசு கீதிப்புதன நங்க மனசிலுமாடிட்டு அவன ரூபத ஹாற தென்னெ ஜினோத்தும் மாறீனு; இதனொக்க கீவுது பரிசுத்த ஆல்ப்மாவு தென்னெயாப்புது.
ஈக நங்காக பொப்பா கஷ்டங்ஙளொக்க சிண்ட, சிண்ட கஷ்ட தென்னெ ஒள்ளு; அதொக்க கொறச்சு கால மாத்தறே உட்டாக்கொள்ளு; எந்நங்ங, ஆ கஷ்டங்கொண்டு, ஒந்நங்ஙும் ஈடல்லாத்த பெகுமான நங்காக கிட்டுகு; ஆ பெகுமான எந்தெந்தும் நெலச்சு நில்லுகு.
தெய்வ, முந்தெ முந்தெ, ஈ லோகத உட்டுமாடதாப்பங்ங, அது இருட்டாயிற்றெ உட்டாயித்து; எந்நங்ங, இருட்டிந்த பொளிச்ச உட்டாட்டெ ஹளி தெய்வ ஹளித்து; அந்த்தெ ஹளிதா தெய்வ தென்னெயாப்புது ஏசு ஏற ஹளியும், தெய்வ ஏற ஹளியும் அறியாதித்தா நங்கள மனசினாளெ உள்ளா இருட்டின நீக்கி, தன்னபற்றி அறிவத்துள்ளா அறிவினும் தந்திப்புது.
தெய்வத மங்ஙனாயிப்பா ஏசின நம்பி ஜீவுசா நிங்காக சாவில்லாத்த ஆ ஜீவித உட்டு ஹளி நிங்க அறீக்கு; அதங்ங பேக்காயாப்புது நா நிங்காக இதொக்க எளிதிப்புது.