Biblia Todo Logo
Διαδικτυακή Βίβλος

- Διαφημίσεις -




அப்போஸ்தலம்மாரு 3:1 - Moundadan Chetty

1 ஒந்துஜின பேதுரும், யோவானுங்கூடி பிரார்த்தனெ கீவத்தெபேக்காயி, மத்தினி களிஞு மூறுமணி சமெயாளெ அம்பலாக ஹோதுரு.

Δείτε το κεφάλαιο αντίγραφο




அப்போஸ்தலம்மாரு 3:1
27 Σταυροειδείς Αναφορές  

ஆறுஜின களிஞட்டு, ஏசு பேதுறினும் யாக்கோபினும், அவன தம்ம யோவானினும் கூட்டிண்டு தனிச்சு இப்பத்தெபேக்காயி எகராயிற்றெ இப்பா ஒந்து மலேக ஹோதாங்.


பேதுறினும், செபதி ஹளாவன மக்களாயிப்பா யாக்கோபினும், யோவானினும் கூட்டிண்டுஹோயி, துக்கப்படெத்தெகும், பேதெனெபடத்தெகும் தொடங்ஙிதாங்.


ஹகலு ஹன்னெருடு மணிந்த ஹிடுத்து, மத்தினி களிஞு மூறு மணியட்ட ஆ தேச முழுக்க இருட்டாத்து.


அந்த்தெ இப்பங்ங அவங் அம்பலத ஒளெயெ ஹோயி சாம்பிராணி ஹொகசிண்டிப்பங்ங ஆள்க்காறொக்க ஹொறெயெ நிந்து பிரார்த்தனெ கீதண்டித்துரு.


“ஒந்துஜின இப்புரு பிரார்த்தனெ கீவத்தெபேக்காயி எருசலேம் அம்பலாக ஹோதுரு; அதனாளெ ஒப்பாங் பரீசனும், இஞ்ஞொப்பாங் நிகுதி பிரிப்பாவனும் ஆயித்து.


அம்மங்ங ஏசு பேதுறினும், யோவானினும் ஊதட்டு “நிங்க ஹோயி நங்காக பஸ்கா சத்யெ ஒரிக்கிவா” ஹளி ஹளிதாங்.


எந்தட்டு ஆக்க ஜினோத்தும் எருசேலேம் அம்பலதாளெ தெய்வத பெகுமானிசிண்டித்துரு.


அம்மங்ங, ஏசு கூடுதலாயிற்றெ சினேகிசா சிஷ்யங், “அல்லி நிந்திப்புது நங்கள எஜமானு தென்னெயாப்புது” ஹளி ஹளிதாங். அது கேளதாப்பங்ங சீமோன்பேதுரு, களிச்சு பீத்தித்தா துணி எத்தி அரேக கெட்டிட்டு கடலாளெ சாடிதாங்.


ஒந்துஜின, ஹகலு மூறுமணி சமெயாளெ அவங் ஒந்து தரிசன கண்டாங்; ஆ தரிசனதாளெ, தெய்வத தூதங் ஒப்பாங் கொர்நேலி! ஹளி தன்ன ஊளுது ஒயித்தாயி கண்டாங்.


அதங்ங கொர்நேலி, “மூறுஜினத முச்செ இதே ஹாற, மத்தினிகளிஞட்டு மூறுமணி சமேக, நன்ன மெனெயாளெ நா பிரார்த்தனெ கீதண்டித்திங்; அம்மங்ங, மின்னா பெள்ளெ துணி ஹைக்கிட்டு ஒப்பாங் நன்ன முந்தாக பந்து நிந்நா.


ஆக்க எல்லாரும் ஒந்தே மனசுள்ளாக்களாயி, எந்தும் அம்பலதாளெ பந்து கூடுரு; ஊருவளி ஹோயி, ஒந்தாயிகூடி பிரார்த்தனெகீது, தொட்டி முருத்து திந்து குடுத்து, கள்ளகபட இல்லாத்த மனசோடெ,


அம்மங்ங அம்பலத ஒளெயேக ஹோயிண்டித்தா பேதுறினும், யோவானினும் அவங் கண்டட்டு, ஆக்களகூடெ பிச்செ கேட்டாங்.


பேதுரும் யோவானும் அவன சூன்சி நோடிட்டு, “நங்கள பக்க நோடு” ஹளி ஹளிரு.


பேதுரும் யோவானும், கூடுதலு படிப்பறிவு இல்லாத்த சாதாரணப்பட்டாக்ளாப்புது ஹளி அருதட்டு, ஆக்க தைரெத்தோடெ கூட்டகூடுது கண்டு ஆச்சரியபட்டு, ஈக்க ஏசினகூடெ இத்தாக்க தென்னெயாப்புது ஹளி மனசிலுமாடிரு.


அம்மங்ங ஒப்பாங் பந்தட்டு, “அத்தோல! நிங்க ஜெயிலாளெ ஹூட்டிபீத்தா ஆள்க்காரு, அம்பலதாளெ ஜனங்ஙளிக உபதேச கீதண்டித்தீரெ” ஹளி ஹளிதாங்.


சமாரியக்காரு தெய்வத வாக்கின ஏற்றெத்திது, எருசலேமாளெ இத்தா அப்போஸ்தலம்மாரு அருதட்டு, பேதுறினும் யோவானினும் ஆக்களப்படெ ஹளாயிச்சுபுட்டுரு.


தெய்வ நன்னகூடெ இத்து, நா கீவுதன ஒக்க அனுகிரிசி தந்தாதெ ஹளிட்டுள்ளுதன பிரதானப்பட்ட மூப்பம்மாராயிப்பா யாக்கோபு, பேதுரு, யோவானு ஹளாக்க ஒக்க மனசிலுமாடித்துரு; அதுகொண்டு நன்னும், பர்னபாசினும் ஆக்கள கூட்டதாளெ கூட்டுகெலசகாறாயிற்றெ பலக்கையி தந்து சீகரிசிரு; அந்த்தெ ஆக்க, நீனும், பர்னபாசும் அன்னிய ஜாதிக்காறா எடேக ஒள்ளெவர்த்தமான அறிசிவா; நங்க இஸ்ரேல்காறா எடேக ஒள்ளெவர்த்தமான அருசக்கெ ஹளி ஹளிரு.


Ακολουθησε μας:

Διαφημίσεις


Διαφημίσεις