Biblia Todo Logo
Διαδικτυακή Βίβλος

- Διαφημίσεις -




2 திமோத்தி 4:1 - Moundadan Chetty

1 ஜனங்ஙளு எல்லாரினும் பரிப்பத்தெ பேக்காயிற்றெ கிறிஸ்து ஏசு ராஜாவாயிற்றெ திரிச்சு பொப்பதாப்பங்ங, ஜீவோடெ இப்பாக்க, சத்தாக்க எல்லாரினும் ஞாயவிதிப்பாங்; அதுகொண்டு தெய்வதும் கிறிஸ்தினும் சாட்ச்சி பீத்து நா ஹளுது ஏன ஹளிங்ங;

Δείτε το κεφάλαιο αντίγραφο




2 திமோத்தி 4:1
35 Σταυροειδείς Αναφορές  

மனுஷனாயி பந்தா நா நன்ன அப்பன பெகுமானதாளெ, நன்ன தூதம்மாராகூடெ பொப்பிங்; அம்மங்ங ஒப்பொப்பங்ஙும் அவாவன பிறவர்த்தி அனிசரிசிட்டுள்ளா பல கொடுவிங்.


எந்த்தெ ஹளிங்ங, “ஒந்து ராஜகுமாராங் ராஜாவாப்பத்துள்ளா பட்ட பொடிசிண்டு பொப்பத்தெபேக்காயி, கொறே தூரதாளெ இப்பா தன்ன சொந்த ராஜெக ஹோப்பத்தெ தீருமானிசிதாங்.


எந்நங்ங அவங் ராஜெ பரிப்பத்துள்ளா அதிகார உள்ளாவனாயி திரிச்சு பந்தட்டு, தன்ன கையிந்த ஹொன்னு ஹண பொடிசிதா ஹத்து கெலசகாறினும் ஊதட்டு, ‘நா நிங்களகையி தந்தா ஹணதாளெ ஏனொக்க சம்பாரிசிரு’ ஹளி கேட்டாங்.


எந்தட்டு அவங் ஏசினபக்க திரிஞட்டு, “ஏசுவே! நீ ராஜாவாயி பரணநெடத்தங்ங ஈ அடிமெத ஒம்மெ ஓர்குக்கு” ஹளி ஹளிதாங்.


அதுமாத்தறல்ல, ஜீவோடெ இப்பா ஆள்க்காறிகும், சத்தா ஆள்க்காறிகும், தெய்வ பீத்தா ஞாயாதிபதி ஏசு தென்னெயாப்புது ஹளிட்டுள்ளுதன, ஜனங்ஙளாகூடெ ஹளத்தெகும், சாட்ச்சி ஹளத்தெகும் நங்களகூடெ ஹளிதீனெ.


ஒந்துஜின பொக்கு, ஆ ஜினதாளெ, தாங் தீருமானிசிதா ஏசினகொண்டு எல்லா மனுஷம்மாரினும், தெய்வ நீதியாயிற்றெ ஞாயவிதிக்கு; அந்த்தெ, லோகத ஞாயவிதிப்பத்தெபேக்காயி, தெய்வ ஏசின தெரெஞ்ஞெத்திது நங்க மனசிலுமாடுக்கு ஹளிட்டு, சத்தா ஏசின ஜீவோடெ ஏள்சித்து” ஹளி ஹளிதாங்.


நா இதொக்க ஹளுது ஏனாக ஹளிங்ங, தெய்வ ஞாயவிதிப்பா ஜினதாளெ மனுஷரு சொகாரெயாயிற்றெ கீதா தெற்று குற்றத ஒக்க, ஏசுக்கிறிஸ்தின பற்றிட்டுள்ளா ஒள்ளெவர்த்தமானத அடிஸ்தானங்கொண்டு தெய்வ ஆக்கள ஞாயவிதிக்கு.


அதுகொண்டு கிறிஸ்து மதிப்புள்ளாவானாயி தன்ன ராஜெயாளெ பரிப்பதாப்பங்ங, இந்து ஒப்புறிகும் காணாத்த நிங்கள ஹொசா ஜீவிதாத மதிப்பு அந்து காம்பத்தெ பற்றுகு.


அதுவரெட்ட அவங் எல்லாவித அல்புதங்ஙளும், அடெயாளங்ஙளும் செயித்தானின பொள்ளாயிற்றுள்ளா சக்தியாளெ கீதண்டு, ஜனங்ஙளா ஏமாத்துவாங்; ஜனங்ஙளு இதொக்க காமதாப்பங்ங, தெய்வதென்னெ ஆயிக்கு இதொக்க கீவுது ஹளி பிஜாரிசிண்டிப்புரு; அவன தடுப்பாவாங் நீஙி ஹோப்பதாப்பங்ங அவங் தன்ன பிறவர்த்தித எல்லாரிகும் காம்பா ஹாற கீவாங்; அம்மங்ங நங்கள எஜமானனாயிப்பா ஏசு தன்ன சோசங்கொண்டு நாசமாடுவாங்; ஏசு பொப்புது காமங்ஙே அவங் நசிச்சண்டு ஹோப்பாங்.


நீ ஒப்பங்ஙும் இச்சபட்ச்ச கீயாதெ, ஈ காரெ ஒக்க அனிசரிசி நெடீக்கு ஹளி, நா தெய்வதும், கிறிஸ்து ஏசினும், தெரெஞ்ஞெத்திதா தூதம்மாரினும் சாட்ச்சியாயிற்றெ நிருத்தி, நின்னகூடெ ஹளுதாப்புது.


எந்நங்ங நங்கள ரெட்ச்சகனாயிப்பா கிறிஸ்து ஏசு ஈக ஈ லோகாக பந்துதுகொண்டு, ஆ கருணெ ஏன ஹளிட்டுள்ளுது தெய்வ நங்காக காட்டிதந்துத்து; ஏசுக்கிறிஸ்து, நங்களமேலெ உள்ளா சாவின அதிகாரத நாசமாடிட்டு, ஒள்ளெவர்த்தமானத கொண்டு நித்திய ஜீவன நங்காக காட்டிதந்நா.


நா நின்னகூடெ ஹளிதா ஈ காரெ ஒக்க, நீ ஆக்கள படிசிண்டே இரு; வாக்குதர்க்க கீவத்தெபாடில்லெ ஹளி (பிஜாரிசி) தெய்வ கேளா ஹாற நீ ஆக்களகூடெ ஹளு; இந்த்தல தர்க்க ஹளுது, இதன கேளாக்கள தெய்வ நம்பிக்கெத இல்லாதெ மாடத்துள்ளுதும், ஒந்நங்ஙும் உபகார படாத்துதும் ஆப்புது.


அதுமாத்தற அல்ல, நனங்ங பொப்பா எல்லா கஷ்டந்தும் தெய்வ நன்ன காத்து, தாங் ராஜாவாயிற்றெ பரிப்பா நித்திய ராஜெக நன்ன கொண்டு ஹோப்பாங்; ஆ தெய்வாக எந்தெந்தும் மரியாதி உட்டாட்டெ ஆமென்.


நா தெய்வாக இஷ்டப்பட்டா ஹாற ஜீவிசிதுகொண்டு ஜெயிப்பாக்காக கொடா ஒந்து கிரீட தெய்வ நனங்ஙபேக்காயி பீத்துஹடதெ; ஜனங்ஙளா ஞாயமாயிற்றெ விதிப்பா தெய்வ அவசான ஜினதாளெ அதன நனங்ங தக்கு; நனங்ங மாத்தறல்ல, ஏசு பொப்பா ஜின எந்த ஹளி ஆக்கிரகத்தோடெ காத்திப்பா எல்லாரிகும் கொடுகு.


அதுமாத்தற அல்ல, சக்தியும் மதிப்பும் உள்ளா தெய்வும், நங்கள ரெட்ச்சகனாயிப்பா ஏசுக்கிறிஸ்தும் பொப்புரு ஹளிட்டுள்ளா நம்பிக்கெ நங்காக உட்டல்லோ?


ஹொன்னினே கிச்சினாளெ ஹைக்கிட்டாப்புது ஒள்ளேதோ, ஹொல்லாத்துதோ, ஹளி அறிவுது; ஆ ஹொன்னின காட்டிலும் பெலெபிடிப்புள்ளா நிங்கள நம்பிக்கெ நேரோ, பொள்ளோ ஹளி அறிவத்தெபேக்காயி ஆப்புது நிங்காகும் கஷ்ட பொப்புது; ஆ கஷ்டதாளெயும் நிங்க தெய்வதெமேலெ நேராயிற்றுள்ளா நம்பிக்கெ பீத்து காத்தித்தங்ங, ஏசுக்கிறிஸ்து பொப்பா ஜினாளெ தெய்வ நிங்காக பெகுமானும் மரியாதெயும், புகழ்ச்செயும் தக்கு; ஏனாக ஹளிங்ங ஹொன்னு ஈ லோகாளெ பெலெ உள்ளுதாயித்தங்கூடி, நிங்கள நம்பிக்கெ அதனகாட்டிலும் தொட்டுதாப்புது.


எந்நங்ங ஜீவோடெ இப்பாக்களும், சத்தாக்களும் ஞாயவிதிப்பத்தெ கழிவுள்ளாயிப்பா தெய்வத கையாளெ ஆக்க குடுங்ஙுரு.


நிங்க அந்த்தெ ஜீவுசதாப்பங்ங, நங்கள எல்லாரினும் மேசா தொட்ட, மூப்பனாயிப்பா ஏசுக்கிறிஸ்து பொப்பதாப்பங்ங பெலெபிடிப்புள்ளா வாடாத்த கிரீட நிங்காக கிட்டுகு.


அம்மங்ங நங்கள எஜமானனும், நங்கள காப்பாவனும் ஆயிப்பா ஏசுக்கிறிஸ்தின, நித்திய ராஜெக ஒந்து தடசும் இல்லாதெ ஹோக்கெ.


எந்த்தெ ஹளிங்ங நங்க ஆ பரிசுத்தமாயிற்றுள்ளா மலேமேலெ ஏசினகூடெ இப்பதாப்பங்ங, இவங் நன்ன சினேக உள்ளா மங்ஙனாப்புது! இவன நனங்ங ஒள்ளெ இஷ்ட ஆப்புது ஹளி மதிப்புள்ளா சொர்க்கந்த கூட்டகூடிதா ஒச்செ கேட்டும்; அந்த்தெ நங்கள அப்பனாயிப்பா தெய்வத கையிந்த ஏசுக்கிறிஸ்திக மதிப்பும் சக்தியும் கிட்டிதன நங்க மனசிலுமாடிதும்.


நன்ன மக்கள ஹாற உள்ளாக்களே! ஏசு ஹளிதா ஹாற தென்னெ நிங்க ஜீவிசிதுட்டிங்ஙி, ஏசு ஈ லோகாக திரிச்சு பொப்புதன எல்லாரும் காம்பா சமெயாளெ நிங்காக நாணப்படத்தில்லெ; தன்ன முந்தாக தைரெயாயிற்றெ நில்லக்கெ.


“இத்தோல! அவங் மோடதமேலெ ஹத்தி பந்நீனெ; எல்லாரும் அவன காம்புரு; அவன குத்தி தொளெச்சா ஆள்க்காரும் அவன காம்புரு; பூமியாளெ உள்ளா எல்லாரும் அவன காமங்ங ஹாடிஅளுரு; அந்த்தெ தென்னெ நெடிகு; அது சத்திய.


Ακολουθησε μας:

Διαφημίσεις


Διαφημίσεις