Biblia Todo Logo
Διαδικτυακή Βίβλος

- Διαφημίσεις -




2 பேதுரு 2:1 - Moundadan Chetty

1 பண்டு இஸ்ரேல் தேசதாளெ ஜனங்ஙளா எடேக கொறே கள்ளபொளிச்சப்பாடிமாரு இத்துரு; அதே ஹாற தென்னெ இந்தும் நிங்கள எடேக துருபதேச கீவா உபதேசிமாரு எறங்ஙிதீரெ; அந்த்தலாக்க நிங்கள நாசமாடத்துள்ளா உபதேசத, நிங்கள எடேக கொண்டுபொப்புரு; தொட்ட பெலெகொட்டு, ஆக்கள ரெட்ச்சிசிதா ஏசுக்கிறிஸ்தின பெலெபீயாத்துது கொண்டு, ஆக்க ஆக்காகே நாச பரிசிண்டித்தீரெ.

Δείτε το κεφάλαιο αντίγραφο




2 பேதுரு 2:1
73 Σταυροειδείς Αναφορές  

ஆள்க்காறா முந்தாக நன்னபற்றி கூட்டகூடத்தெ மடிப்பாக்க ஏறாயித்தங்ஙும் செரி, நானும் சொர்க்காளெ இப்பா நன்ன அப்பனகூடெ ஆக்களபற்றி கூட்டகூடத்தெ மடிகாட்டுவிங்.”


ஆ சமெயாளெ பல கள்ளபொளிச்சப்பாடிமாரு ஹொஸ்தாயி பந்தட்டு, ஒந்துபாடு ஆள்க்காறா தெய்வத பட்டெந்த தெரிசி அலெவத்தெ மாடுரு.


ஏனாக ஹளிங்ங, கள்ளக்கிறிஸ்துமாரும், கள்ள பொளிச்சப்பாடிமாரும் பந்தட்டு, பற்றுதாதங்ங தெய்வ தெரெஞ்ஞெத்திதாக்களகூடி ஏமாத்தத்தெ பேக்காயி, ஆக்கள முந்தாக தொட்ட அல்புதங்ஙளும், அடெயாளங்ஙளும் கீதுகாட்டுரு.


ஏனாக ஹளிங்ங, பலரும் நன்ன ஹெசறு ஹளிண்டு, ‘நானாப்புது கிறிஸ்து’ ஹளி ஹளிண்டு பல ஆள்க்காறினும் பட்டெ தெரிசுரு.


“தெய்வ ஹளித்து ஹளி பொள்ளு ஹளா கள்ள பொளிச்சப்பாடிமாரா குறிச்சு ஜாகர்தெயாயிற்றெ இத்தணிவா. அந்த்தலாக்க ஆடின ஹாற காம்பத்தெபேக்காயி ஆடுதோலின ஹொத்தண்டு பொப்பாக்களாப்புது. எந்நங்ங ஆக்களகையி இப்பா சொபாவ ஏன ஹளிங்ங செந்நாயெத சொபாவ ஆப்புது.


ஏனாக ஹளிங்ங, கள்ளக்கிறிஸ்துமாரும், கள்ள பொளிச்சப்பாடிமாரும் பந்தட்டு, பற்றுதாதங்ங தெய்வ தெரெஞ்ஞெத்திதாக்களகூடி ஏமாத்தத்தெ பேக்காயி, ஆக்கள முந்தாக தொட்ட அல்புதங்ஙளும், அடெயாளங்ஙளும் கீதுகாட்டுரு.


எந்நங்ங, ஆள்க்காறா முந்தாக நன்னபற்றி கூட்டகூடத்தெ மடிப்பாக்க ஏறாயித்தங்ஙும் செரி, நானும் ஆக்களபற்றி கொத்தில்லெ ஹளி தெய்வ தூதம்மாராகூடெ ஹளுவிங்.


அம்மங்ங ஏசு ஆக்களகூடெ, “கொறே ஆள்க்காரு பந்தட்டு, நன்ன ஹெசறு ஹளிண்டு, ஈ லோக நாசாப்பத்தெ ஹோத்தெ ஹளி நிங்களஒக்க ஏமாத்துரு; அதுகொண்டு நிங்க அந்த்தலாக்கள நம்பாதெ ஜாகர்தெயாயிற்றெ நெடதணிவா.


லோகக்காரேக பேக்காயி ஜனங்ஙளு எல்லாரும் நிங்கள புகழ்த்திதங்ங நிங்காக கஷ்டகால ஆப்புது; நிங்கள கார்ணம்மாரும் கள்ள பொளிச்சப்பாடிமாரா புகழ்த்திறல்லோ!


ஏனாக ஹளிங்ங அந்த்தலாக்க நங்கள நெடத்தா ஏசுக்கிறிஸ்தின கெலசத கீவாக்களல்ல; ஆக்க ஆக்கள ஹொட்டெ பொளப்பிக பேக்காயி நெடிவாக்களாப்புது; அந்த்தல சக்கரநேய வாக்கு கூட்டகூடி, அப்ராணி ஜனங்ஙளா ஏமாத்தாக்களாப்புது.


நிங்கள எடேக ஏறொக்க தெய்வத இஷ்டப்பிரகார நெடதீரெ, ஏறொக்க அந்த்தெ தெய்வத இஷ்டப்பிரகார நெடிவுதில்லெ ஹளிட்டுள்ளா பிரிவு உட்டாதங்ஙும் சாரில்லெ ஹளி பிஜாருசுதாப்புது.


அந்த்தெ ஏசுக்கிறிஸ்து நிங்கள சரீரதாளெ தங்கிப்பத்தெ பேக்காயி நிங்கள பெலெகொட்டு பொடிசிப்புதாப்புது; அதுகொண்டு நிங்கள சரீரங்கொண்டு தெய்வத பெகுமானிசிவா.”


ஏனாக ஹளிங்ங, நிங்கள எல்லாரினும் ஏசுக்கிறிஸ்து பெலெகொட்டு பொடிசிதாப்புது; அதுகொண்டு நிங்க மனுஷம்மாரிக அடிமெ ஆகாதிரிவா.


எந்நங்ங ஏசின நம்பாக்கள ஹாற நடிப்பா பேறெ கொறச்சு ஆள்க்காறாப்புது அல்லி பந்தட்டு தீத்திக சுன்னத்து கீயிக்கு ஹளி ஹளிது; கிறிஸ்தின நம்பி நெடிவா நங்க மோசெதகொண்டு கிட்டிதா நேமாக அடிமெயாகாதெ ஜீவிசிண்டித்தும், அந்த்தெ ஜீவிசிண்டித்தா நங்கள ஹிந்திகும் ஆ நேமாக அடிமெ மாடுக்கு; அதாப்புது ஆக்கள உத்தேச; அதுகொண்டாப்புது ஆக்க ஏசின நம்பா ஆள்க்காறா எடேக பெளவு எத்திண்டு பந்திப்புது.


மரதமேலெ தூஙிதாக்க ஒக்க சாப ஹிடுத்தாக்களாப்புது ஹளி தெய்வத புஸ்தகதாளெ எளிதிப்பா ஹாற தென்னெ, கிறிஸ்து நங்காக பேக்காயி சாபத ஏற்றெத்தி, ஆ நேமதாளெ ஹளிப்பா சாபந்த நங்கள ஹிடிபுடிசிதாங்.


நா நேரத்தெ ஹளித்தா துருபதேசக்காரு, நிங்கள கைவசமாடத்தெ பேக்காயி நிங்களமேலெ கூடுதலு வாசி காட்டீரெ. அது நிங்கள ஒள்ளேதங்ங அல்ல; ஹிந்தெ ஏனாக ஹளிங்ங நன்னகையிந்த நிங்கள பிரிப்பத்தெ பேக்காயிற்றும், ஆக்களமேலெ நிங்களும் அதே வாசி காட்டத்தெ பேக்காயிற்றும் ஆப்புது அந்த்தெ கீவுது.


பிம்மத கும்முடுது, மந்தறவாத கீவுது, தம்மெலெ தம்மெலெ ஹகெ பீத்தண்டு நெடிவுது, ஜெகளகூடுது, வைராக்கெ, கலி, தன்னபோற்றி, பேறெ பேறெ கச்சி உட்டுமாடுது,


தெய்வத அளவில்லாத்த ஆ, கருணெ நங்காக கிட்டிது எந்த்தெ ஹளிங்ங, தன்ன மங்ங ஏசுக்கிறிஸ்தின சோரெகொண்டு நங்கள தெற்று குற்றத ஷெமிச்சு, நங்கள ஆல்ப்மாவின சாவிந்த காத்துது கொண்டாப்புது.


அதுகொண்டு இஞ்ஞி நிங்க பிவற இல்லாத்த சிப்பி மக்கள ஹாற இப்பத்தெ பாடில்லெ; எத்தாக காற்றடிச்சாதெயோ அத்தாக சாயிவா மரத ஹாற, நிங்க தெய்வகாரெயாளெயும், லோகக் காரெயாளெயும் நெடது, அத்தாகும் இத்தாகும், இல்லாதெ ஆப்பத்தெபாடில்லெ; அந்த்தெ இத்தங்ங, நங்கள ஏமாத்தி பட்டெதெரிசாக்கள தந்தறதாளெ ஹோயி குடுங்ஙத்தெ ஆக்கு.


அந்த்தலாக்க எல்லாரிகும் தெய்வ சிட்ச்செ கொடுகு; அதாப்புது ஆக்கள அவசான; ஏனகொண்டு ஹளிங்ங, தெய்வத காரெ காட்டிலும் தொட்டுது ஆக்கள ஹொட்டெகுள்ளா காரெ ஆப்புது; நாணங்கெட்டா காரெ ஆப்புது ஆக்காக மதிப்பாயிற்றெ உள்ளுது; ஈ லோகக்காரெ தென்னெ தொட்டுது ஹளி பிஜாரிசிண்டு நெடிவாக்களாப்புது ஆக்க.


சரீர தெலெதகூடெ சேர்ந்நு, ஒந்நொந்து பாகம் ஒந்தாயி சேர்நிப்பா ஹாற நேராயிற்றெ எல்லாரிகும் தெலெயாயிற்றெ ஏசுக்கிறிஸ்தின அங்ஙிகரிசி தெய்வதகூடெ பெந்த உள்ளாக்களாயி ஜீவிசிவா; அதன புட்டட்டு ஒந்நங்ஙும் உபகார இல்லாத்த சொந்த பிஜாரதாளெயும், கனசு கண்டுதன பீத்தண்டும், தாழ்மெ உள்ளாக்கள ஹாற நடிச்சண்டு, தெய்வ உட்டுமாடிதா தூதம்மாரா கும்முட்டண்டும் நெடிவாக்களகூடெ கூடி ஜீவிசிதுட்டிங்ஙி, தெய்வ நிங்காகபேக்காயி பீத்திப்பா சம்மான கிட்டாதெ (அனுக்கிரக) ஆயிண்டுஹோக்கு.


அதுமாத்தறல்ல ஏசுக்கிறிஸ்தின பற்றிட்டுள்ளா காரெதபற்றி கூட்டகூடாதெ சமுதாயதாளெ உள்ளா பாரம்பரிய ஆஜாரங்ஙளா பற்றியும், அர்த்த இல்லாத்த லோகக்காரெத பற்றியும் கூட்டகூடி ஒப்பனும் நிங்கள வஞ்சிசாதெ இப்பத்தெபேக்காயி நிங்க ஜாகர்தெயாயிற்றெ இத்தணிவா.


ஒப்பாங் தன்ன சொந்தக்காறிகும், பிறித்தியேகிச்சு தன்ன ஊருகாறிகும், பேக்காத்த காரெ ஒந்நனும் நோடிகொடாத்தாவனாயி இத்தங்ங, அவங் தெய்வ நம்பிக்கெ இல்லாத்தாவனும், தெய்வ நம்பிக்கெ இல்லாத்தாக்கள காட்டிலும் மோசப்பட்டாவனும் ஆப்புது.


ஆள்க்காறிக சத்திய உபதேசத கேளத்தெ மனசில்லாத்த ஒந்துகால பொக்கு; அம்மங்ங ஆக்க, கேளத்தெ ரெசகரமாயிற்றுள்ளா காரியங்ஙளு கூட்டகூடா கொறே உபதேசிமாரா கூட்டி, ஆக்க ஹளுதன கேட்டண்டு தங்கள சொந்த ஆசெபிரகார ஜீவுசுரு.


முந்தெ அந்த்தலாக்கள பாயெத அடக்குக்கு, ஏனாக ஹளிங்ங ஈக்க கள்ள பட்டெயாளெ ஹண சம்பாருசத்தெ பேக்காயி தெற்றாயிற்றுள்ளா காரெத உபதேசகீது, ஒந்து குடும்பதாளெ உள்ளாக்கள ஒக்க நாச மாடீரெ.


சபெயாளெ கச்சறெ உட்டுமாடாவனகூடெ நீ ஒந்து எருடு தவணெ புத்தி ஹளிகொடு, எந்தட்டு அந்த்தலாவன புட்டு மாறிக.


அந்த்தெ ஆயித்தங்ங, தெய்வத மங்ஙன காலாளெ தட்டிதாவங்ஙும், தன்ன சுத்திகரிசிதா ஒடம்படி சோரெத அசுத்தி ஹளி பிஜாரிசிதாவங்ஙும், தெய்வ தன்ன தயவுகாட்டி தந்தா பரிசுத்த ஆல்ப்மாவின அவமானபடிசிதாவங்ஙும் எத்தஹோற தொட்ட சிட்ச்செ கொடுக்கு ஹளி ஒம்மெ ஓர்த்துநோடிவா!


இதுவரெ நிங்க தெய்வத கண்டுபில்லெ, எந்நங்ஙும் தெய்வத சினேகிசீரெ; தெய்வத காணாதெ இத்தட்டும் தன்னமேலெ நம்பிக்கெ பீத்து, தெய்வத பெகுமானிசி, அளவில்லாத்த சந்தோஷ உள்ளாக்களாயி இத்தீரெ.


பயங்கர கண்ணாசெ ஹிடுத்தா ஆக்க தந்தறபரமாயிற்றெ நிங்கள ஹணத ஏமாத்துரு; தெய்வ ஆக்காக தீர்ச்செயாயிற்றும் சிட்ச்செ கொடுகு.


கிறிஸ்தின உபதேசாக எதிராயிற்றெ இப்பாக்க ஒப்புரும் நிங்கள ஏமாத்தத்தெ பாடில்லெ; அதங்ங நிங்க ஜாகர்தெயாயிற்றெ இருக்கு ஹளிட்டாப்புது, ஈ காரெ ஒக்க நா நிங்காக எளிவுது.


சினேக உள்ளா கூட்டுக்காறே! தெய்வ நன்னகூடெ ஹளித்து ஹளி பொள்ளு ஹளா கொறே ஆள்க்காரு ஈ லோகாளெ உள்ளுதுகொண்டு, எல்லாரும் ஹளுதன நிங்க நம்பியுடுவாட; ஏனாக ஹளிங்ங, ஆக்க ஏறனகொண்டாப்புது இதொக்க கூட்டகூடுது ஹளி நிங்க பரீஷணகீது நோடுக்கு.


கடெசி காலதாளெ, தெய்வபக்தியோடெ நெடிவாக்கள பரிகாச கீவா கொறே துஷ்டம்மாரு பொப்புரு ஹளி நிங்களகூடெ நேரத்தே ஹளிதீரெயல்லோ?


ஏனாக ஹளிங்ங, ஏசுக்கிறிஸ்தினகொண்டு தெய்வ நங்களமேலெ கருணெ காட்டிப்பங்ங, நங்க பேசித்தர கீது எந்த்தெ ஒக்க நெடதங்ஙும், தெற்று ஒந்தும் இல்லெ ஹளியும், அதங்ஙொந்தும் தெய்வ சிட்ச்செ தார ஹளியும் படிசிகொட்டண்டு, ஏசின அங்ஙிகரிசாத்த கொறே கள்ளம்மாரு நிங்கள சபெயாளெ தந்தறபரமாயிற்றெ ஹுக்கிதீரெ; அதுகொண்டு, அதனபற்றி எளிவுது அத்தியாவிசெ ஆப்புது ஹளி நா கண்டிங்; அந்த்தலாக்க தெய்வதும், ஏசுக்கிறிஸ்தினகொண்டு தெய்வ நங்காக கீதுதன பற்றியும் மனசிலுமாடாதெ, ஜனங்ஙளிக தெற்றாயிற்றெ உபதேச கீதண்டித்தீரெ; அந்த்தலாக்காக தெய்வ ஒள்ளெ சிட்ச்செ கொடுகு ஹளிட்டுள்ளுது நேரத்தே தெய்வத புஸ்தகதாளெ எளிதி ஹடதெ.


அந்த்தெ ஆதியத்த மிருகத முந்தாக அல்புத கீவத்துள்ளா அதிகார உள்ளுதாயிற்றெ, இந்த்தல அடெயாளத்தோடெ பூமியாளெ உள்ளாக்கள ஏமாத்திண்டித்து; ஹிந்தெ வாளுகொண்டு பொடு ஆயி பொளெச்சா ஆதியத்த மிருகாக ஒந்து பிம்ம உட்டுமாடுக்கு ஹளி ஜனங்ஙளாகூடெ ஹளித்து.


செயித்தானு பரண நெடத்தா சலதாளெ ஆப்புது, நீ தங்கி இத்துது ஹளி நனங்ங கொத்துட்டு; செயித்தானு பரண நெடத்தா சலதாளெயும், நன்னமேலெ நம்பிக்கெ பீத்தித்தா அந்திப்பாவின கொந்துரு; அம்மங்ஙும் நீ, எதார்த்த உள்ளாவனாயும், நன்னமேலெ ஒள்ளெ நம்பிக்கெ உள்ளாவனாயும் இத்தெ ஹளி நனங்ங கொத்துட்டு.


நீ, ஒந்தும் இல்லாத்தாவனாப்புது ஹளியும், நின்ன கஷ்டப்பாடும் ஒக்க நனங்ங கொத்துட்டு; எந்நங்ங, நீ எல்லதும் உள்ளாவனாப்புது; நங்களாப்புது எதார்த்த யூதம்மாரு ஹளி ஹளிண்டிப்பாக்க நின்ன குற்ற ஹளுதும் நனங்ங கொத்துட்டு; எந்நங்ங ஆக்க யூதம்மாரல்ல; செயித்தானின கூட்டுக்காறாப்புது.


நின்ன பிறவர்த்தி ஒக்க நனங்ங கொத்துட்டு; ஒப்புரும் ஹூட்டத்தெ பற்றாத்த ஹாற உள்ளா ஒந்து பாகுலு, நா நின்ன முந்தாக தொறது பீத்துஹடதெ; நினங்ஙுள்ளா சக்தி கொறச்சே ஒள்ளு ஹளி நா அறிவிங்; எந்நங்ங, நீ நன்ன வாக்கு அனிசரிசி நெடதெ; நன்னபற்றி கூட்டகூடத்தெகும் நீ மடிச்சுபில்லெ.


ஆ, நாக்கு ஜீவிகளும், மூப்பம்மாரும், இதுவரெட்ட பாடாத்த ஒந்து ஹொசா பாட்டின பாடிண்டித்துரு; அதனாளெ, “சுருளுபுஸ்தக பொடுசத்தெகும், அதன முத்திரெ ஹொடிசி தொறெவத்தெகும் கழிவுள்ளாவாங் நீ தென்னெயாப்புது; ஏனாக ஹளிங்ங, நின்ன கொந்துரு; எந்நங்ங, நீ நின்ன சோரெகொண்டு எல்லா பாஷெக்காறப்படெந்தும், எல்லா கோத்தறக்காறப்படெந்தும், எல்லா ராஜெக்காறப்படெந்தும் தெய்வாகபேக்காயி ஜனங்ஙளா பெலெகொட்டு பொடிசித்தெ.


ஆக்க ஒச்செகாட்டி, “பரிசுத்தும், சத்தியமும் உள்ளா எஜமானனே! லோகாளெ இப்பாக்காக ஏஸுகால ஞாயவிதி கொடாதிப்பெ? நங்கள கொந்தாக்கள ஏஸுகாலட்ட பகர மீட்டாதிப்பெ?” ஹளி கேட்டுரு.


Ακολουθησε μας:

Διαφημίσεις


Διαφημίσεις