Biblia Todo Logo
Διαδικτυακή Βίβλος

- Διαφημίσεις -




1 தெசலோனி 4:3 - Moundadan Chetty

3 எந்த்தெ ஹளிங்ங, நங்க எல்லாரும் பரிசுத்தமாயிற்றெ ஜீவுசுக்கு ஹளிட்டுள்ளுதாப்புது தெய்வத இஷ்ட; அதுகொண்டு பேசித்தரமாயிற்றுள்ளா எல்லா காரெதும் புட்டுமாறி,

Δείτε το κεφάλαιο αντίγραφο




1 தெசலோனி 4:3
47 Σταυροειδείς Αναφορές  

சொர்க்காளெ இப்பா நன்ன அப்பன வாக்கு கேட்டு, அதனபிரகார ஜீவுசாக்க ஏறோ ஆக்க தென்னெயாப்புது நனங்ங திங்கெயாடுரும், தம்மந்தீரும், அவ்வெயுமாயிற்றெ இப்பாக்க” ஹளி ஹளிதாங்.


மனசிந்தே, அந்த்தல ஹொல்லாத்த சிந்தெ, கொலெ, பேசித்தர, சூளெத்தர, களவு, கள்ளசாட்ச்சி, தூஷணவாக்கு, இந்த்தலதொக்க ஹொறெயெ கடது பொக்கு.


எந்நங்ங நா நிங்களகூடெ ஹளுதேன ஹளிங்ங, அவ பேசித்தர கீதங்ங அல்லாதெ பேறெ ஒந்து காரணங்கொண்டும் அவள ஒழிவுமாடத்தெபாடில்லெ; அந்த்தெ ஆ காரண அல்லாதெ தன்ன ஹிண்டுறா ஒழிவுமாடாவாங், அவள பேசித்தர கீவத்தெமாடுதாப்புது. ஒழிவுமாடிதாவள பேறெ ஒப்பாங் கெட்டிதங்ங, அவள கெட்டாவனும் பேசித்தர கீவுதாப்புது.”


அந்த்தெ சொர்க்காளெ இப்பா நன்ன அப்பன இஷ்ட ஏன ஹளி அருது அதனபிரகார கீவாவனே சொர்க்கராஜேக ஹோப்பாங். அல்லாதெ பொருதே நன்னகூடெ எஜமானனே, எஜமானனே! ஹளி ஊதண்டிப்பா ஒப்பனும் சொர்க்கராஜேக ஹோகாரரு.


தெய்வத இஷ்டப்பிரகார ஏகோத்தும் கீவாக்க ஏறோ ஆக்க தென்னெயாப்புது நனங்ங திங்கெயாடுரும், தம்மந்தீரும், அவ்வெயுமாயிற்றெ இப்பாக்க” ஹளி ஹளிதாங்.


ஏசு ஆக்களகூடெ, “நன்ன ஹளாய்ச்சா தெய்வத இஷ்டப்பிரகார கீவுதும், தெய்வ தந்தா கெலசத கீது தீப்புதும் ஆப்புது நனங்ங தீனி.


தெய்வத இஷ்டப்பிரகார ஜீவுசத்தெ ஆக்கிருசாக்க, ஈ உபதேச தெய்வதப்படெந்த பந்துதோ? அல்லா, நானே நன்ன சொந்த இஷ்டப்பிரகார கூட்டகூடுதோ? ஹளி மனசிலுமாடுரு.


எந்நங்ங, பிம்மாக பூசெகளிச்சா அசுத்தி உள்ளுதன திம்பத்தெபாடில்லெ; சோரெதும் திம்பத்தெபாடில்லெ; ஏனாக ஹளிங்ங, அதன சோரெ ஹொறெயெ கடதுஹோகாத்துது கொண்டு, சோசமுட்டி சத்தா ஏதன எறெச்சியும் திம்பத்தெபாடில்லெ; பேசித்தர கீவத்தெபாடில்லெ ஹளியும், ஆக்காக நங்க கத்து எளீக்கு.


கூட்டுக்காறே ஈகளும் நா, தெய்வாகும், தன்ன தயவுள்ளா வாக்கிகும் நிங்கள ஏல்சி கொடுதாப்புது; ஆ வாக்கு, நிங்க எல்லாரும் தெய்வபக்தியாளெ பெருகத்தெயும், பரிசுத்தம்மாரிகுள்ளா அவகாச ஒக்க நிங்காகும் கிட்டத்தெ மாடத்தெ சக்தி உள்ளுதாப்புது.


அன்னிய ஜாதிக்காறா தெற்று குற்றந்த ஆக்காக விமோஜன கிட்டத்தெகும், ஆக்க நன்னமேலெ நம்பிக்கெ பீத்து பரிசுத்தம்மாரு ஆப்பத்தெபேக்காயும் நீ ஹோயி, ஆக்கள கண்ணு தொறெவத்தெகும், அந்த்தெ ஆக்க இருட்டிந்த பொளிச்சாக பொப்பத்தெகும், செயித்தானின அடிமெந்த தெய்வதபக்க திரிவத்தெகும் பேக்காயி, நா நின்ன ஈக அன்னிய ஜாதிக்காறா எடேக ஹளாயிப்புதாப்புது’ ஹளி ஹளித்து.


அந்த்தலாக்க எல்லாவித அன்னேய, பேடாத்த சிந்தெ, துஷ்டத்தர, அத்தியாக்கிர, துர்புத்தியும் உள்ளாக்களாப்புது; அதுமாத்தறல்ல, ஹொட்டெகிச்சு, கொலெகீவா சிந்தெ, பெணக்க, கபட புத்தி, அக்கறம,


எந்நங்ங இந்து, ஆ ஹளே ஜீவிதந்த விடுதலெஆயி, தெய்வசினேகத கீளேக பந்துட்டுரு! அந்த்தெ ஆப்புது நிங்கள ஜீவித பரிசுத்தமாயிற்றெ ஆப்புது; கடெசிக நிங்காக நித்தியஜீவனும் கிட்டுகு.


எந்நங்ங ஏசுக்கிறிஸ்தின ஒளெயெ தெய்வத தொட்ட அறிவு அடங்ஙி ஹடதெ ஹளி நிங்க நம்புதுகொண்டாப்புது நிங்க நீதியுள்ளாக்களாயி மாறிதும், பரிசுத்த ஜனமாயிற்றெ மாறிதும், நிங்காக ரெட்ச்செ கிட்டிப்புதும்.


பேசித்தர ஹளிட்டுள்ளா குற்றதாளெ குடுங்ஙாதிருக்கிங்ஙி, ஒந்து கெண்டு ஒந்து ஹெண்ணினும், ஒந்து ஹெண்ணு ஒந்து கெண்டினும் மொதெகளிச்சட்டு ஜீவுசுதாப்புது ஒள்ளேது.


நா நிங்களப்படெ திரிச்சும் பொப்பதாப்பங்ங நன்ன தெய்வ நிங்கள முந்தாக தெலெ தாத்தத்தெ மாடுகோ? ஹளி அஞ்சீனெ; ஏனாக ஹளிங்ங, பண்டு குற்ற கீதாக்களாளெ ஒந்துபாடு ஆள்க்காரு, ஆ ஹளே அசுத்தியாளெயும், பேசித்தரதாளெயும், சூளெத்தரதாளெயும் இப்புது கண்டு, நா அளத்தெவேண்டிபொக்கோ ஹளி அஞ்சிண்டிப்புதாப்புது.


சொந்த இஷ்டப்பிரகார நெடிவாக்கள சொபாவ ஏனொக்க ஹளிங்ங, சூளெத்தர கள்ளவேட்டெ, பிறித்திகெட்ட காரெ, பேசித்தர, பேடாத்த பிஜார,


அதுகொண்டு, புத்தி கெட்டாக்கள ஹாற நெடியாதெ, தெய்வத இஷ்ட ஏன ஹளி மனசிலுமாடி, புத்தி உள்ளாக்கள ஹாற நெடதணிவா.


ஆளாமுந்தாக கெலசகீவாவன ஹாற காட்டாதெ, தெய்வாகபேக்காயிற்றெ கீவா ஹாற பூரண மனசோடெ தெய்வத இஷ்டப்பிரகார கெலசகீயிவா.


நிங்களபற்றி நங்க கேட்டா ஜினந்த தெய்வஇஷ்டத பூரணமாயிற்றெ அறிவத்துள்ளா அறிவு நிங்காக கிட்டத்தெ பேக்காயும், நிங்கள ஆல்ப்மாவிக ஆவிசெ உள்ளா எல்லா அறிவினாளெ நிங்க வளரத்தெ பேக்காயும் நங்க ஏகோத்தும் தெய்வதகூடெ பிரார்த்தனெ கீதண்டித்தீனு.


அதுகொண்டு பேசித்தர கீதண்டு நெடிவுது, பிறித்திகெட்டாக்களாயி நெடிவுது, அசுத்தமாயிற்றுள்ளா ஆசெபீத்தண்டு நெடிவுது, சரீரப்பிரகார உள்ளா பேடாத்த ஆசெபீத்தண்டு நெடிவுது, பிம்மத கும்முடுதங்ங சமமாயிற்றுள்ளா சொத்துமொதுலின மேலெ ஆசெபீத்தண்டு நெடிவுது ஹளிட்டுள்ளா ஈ லோகபரமாயிற்றுள்ளா இந்த்தல சொபாவத நிங்கள ஜீவிதந்த ஹம்மாடுக்கு.


நிங்களப்படெந்த இல்லிக பந்திப்பா எப்பாப்பிராத்தும் நிங்கள கேட்டண்டித்தாங்; நிங்க எல்லாரும் தெய்வத இஷ்ட அருது, ஏசின ஹாற தென்னெ தெகெஞ்ஞாக்களாயி ஆவுக்கு ஹளிட்டு, நிங்காகபேக்காயி ஏகோத்தும் தெய்வதகூடெ பிரார்த்தனெ கீதண்டு, ஏசுக்கிறிஸ்திகபேக்காயி கெலசகீதண்டித்தீனெ.


தெய்வாக இஷ்டப்படா ஹாற எந்த்தெஒக்க ஜீவுசுக்கு ஹளிட்டுள்ளுதன, எஜமானனாயிப்பா ஏசுக்கிறிஸ்தினகொண்டு நங்க நிங்களகூடெ ஹளிதந்நனல்லோ?


தெய்வ நங்காக தந்தா ஈ மதிப்புள்ளா ஹொசா ஜீவித ஜீவுசத்தெபேக்காயி, ஒந்து நேந்தரணத்தோடெயும், பரிசுத்தமாயிற்றும் ஜீவுசுக்கு.


அந்த்தெ சமாதான தப்பா தெய்வதென்னெ நிங்கள மனசு, ஆல்ப்மாவு, சரீரத ஒக்க பூரணமாயிற்றெ சுத்தி மாடாவாங்; அம்மங்ங நங்கள எஜமானாயிப்பா ஏசுக்கிறிஸ்து பொப்பதாப்பங்ங நங்கள ஜீவித குற்ற இல்லாத்துதாயிற்றெ தெய்வ காத்தங்கு.


எந்நங்ங, தெய்வ நிங்களமேலெ சினேகபீத்து, நிங்கள ஜனத எடெந்த முந்தெ நிங்கள தெரெஞ்ஞெத்திப்புது கொண்டும், சத்திய பட்டெத நிங்க நம்பிப்புது கொண்டும், தன்ன பரிசுத்த ஆல்ப்மாவினகொண்டு நிங்கள பரிசுத்த மாடிப்புதுகொண்டும், தெய்வ நிங்கள ரெட்ச்சிசத்தெபேக்காயி தெரெஞ்ஞெத்திப்புது கொண்டும், நங்க ஏகோத்தும் நிங்கள ஓர்த்து தெய்வதகூடெ நண்ணி ஹளத்தெ கடமெபட்டித்தீனு.


ஏசுக்கிறிஸ்து, எல்லா அக்கறமந்தும் நீக்கி, நங்கள காத்து ஒள்ளெ காரெ சகலதும் கீவத்தெ மனசுள்ளாக்க ஆப்பத்தெகும் பரிசுத்த ஜனமாயிற்றெ மாடத்தெகும், தன்ன சொந்த ஜனமாயிற்றெ மாடத்தெகும் பேக்காயாப்புது தன்னத்தானே குரிசு மரணாக ஏல்சிகொட்டுது.


நிங்க தெய்வத இஷ்ட நிவர்த்தி கீயிவுதுகொண்டு, தெய்வ நிங்காக தரக்கெ ஹளி ஹளிதா அனுக்கிரகத பொடுசத்தெ மனசொறப்புள்ளாக்களாயி இரிவா.


நிங்களாளெ ஒப்புரும் காம சிந்தெ உள்ளாக்களாயிற்றெ நெடிவாட; தெய்வாக அஞ்சிக்கெ இல்லாத்த ஏசாவின ஹாற நெடிவாட, ஜாகர்தெயாயிற்றெ இத்தணிவா; அவங் ஒந்து நேர தீனிக பேக்காயி தெலெக்குட்டி மங்ங ஹளிட்டுள்ளா அவகாசத நஷ்டப்படிசிதாவனாப்புது.


ஆ, தெய்வாக இஷ்ட பொப்பா ஹாற உள்ளா எல்லா ஒள்ளெ காரெ கீவத்தெபேக்காயி தெய்வ நிங்கள ஓறசட்டெ; தெய்வ தனங்ங இஷ்டப்பட்ட காரெ ஒக்க ஏசுக்கிறிஸ்தினகொண்டு நங்கள ஜீவிதாளெ கீயட்டெ; ஆ கிறிஸ்திக எந்தெந்தும் பெகுமான உட்டாட்டெ; ஆமென்.


மொதெகளிச்சு ஜீவுசுதன மதிப்புள்ளுதாயிற்றெ பிஜாரிசியணிவா! நிங்கள குடும்ப ஜீவிதாளெ தம்மெலெ, தம்மெலெ அசுத்தி இல்லாதெ நெடதணிவா! ஏனாக ஹளிங்ங, காமபிஜார உள்ளா ஆள்க்காறிகும், சூளெத்தர கீவா ஆள்க்காறிகும் தெய்வ சிட்ச்செ கொடாதிற.


நேரத்தே தெய்வ தீருமானிசிதா ஹாற தென்னெ, நிங்க ஏசுக்கிறிஸ்தின அனிசரிசி ஜீவுசத்தெ பேக்காயும், ஏசின சோரெகொண்டு பரிசுத்தமாடத்தெ பேக்காயும் பரிசுத்த ஆல்ப்மாவுகொண்டு தெய்வத மக்களாயிற்றெ தெரெஞ்ஞெத்திப்பா நிங்காக தெய்வத கருணெயும், சமாதானும் கூடுதலாயி கிட்டட்டெ.


இனி நிங்க ஜீவோடெ இப்பா காலதாளெ ஒக்க சொந்த இஷ்டப்பிரகார நெடியாதெ தெய்வத இஷ்டப்பிரகார ஜீவுசுக்கு.


இந்த்தலதொக்க ஈ லோக அவசான ஆப்பங்ங நசிச்சண்டுஹோக்கு; எந்நங்ங தெய்வாக இஷ்டுள்ளுது ஏன ஹளி அருது, அதனபிரகார நெடிவாவாங் எந்தெந்தும் ஜீவுசுவாங்.


எந்நங்ங, தைரெ இல்லாத்தாக்க, தெய்வ நம்பிக்கெ இல்லாத்தாக்க, தெய்வாக அறப்புள்ளா காரெ கீவாக்க, கொலெகாரு, பேசித்தர கீவாக்க, மந்தறவாதிமாரு, பிம்மத கும்முடாக்க, பொள்ளு ஹளாக்க இந்த்தெ உள்ளா எல்லாரினும், எறடாமாத்த மரண ஹளா கிச்சும், கெந்தகும் கத்திண்டிப்பா கடலாளெ தள்ளுவிங்” ஹளி ஹளிதாங்.


நெடத்தெ கெட்டாக்க, மந்தறவாத கீவாக்க, பேசித்தர கீவாக்க, கொலெகாரு, பிம்மத கும்முடாக்க, பொள்ளாயிற்றுள்ளா காரெ இஷ்டப்படாக்களும், அதனபிரகார நெடிவாக்களும் ஆ பட்டணதாளெ ஹுக்கத்தெ அனுவாத இல்லெ.


Ακολουθησε μας:

Διαφημίσεις


Διαφημίσεις