Biblia Todo Logo
Διαδικτυακή Βίβλος

- Διαφημίσεις -




1 தெசலோனி 3:3 - Moundadan Chetty

3 ஏனாக ஹளிங்ங, இந்த்தல கஷ்டங்ஙளொக்க பொப்பங்ங, அதனொக்க சகிக்கு ஹளிட்டுள்ளுது தெய்வத இஷ்ட ஹளி நிங்காக கொத்துட்டல்லோ!

Δείτε το κεφάλαιο αντίγραφο




1 தெசலோனி 3:3
29 Σταυροειδείς Αναφορές  

எந்நங்ங இதொக்க பொப்புதனமுச்செ, நிங்க நன்ன நம்பா ஹேதினாளெ, நிங்கள ஹிடுத்து பிரார்த்தனெ மெனேக கொண்டுஹோப்புரு; ஜெயிலாளெ ஹவுக்குரு; ராஜாக்கமாராப்படெ கொண்டு ஹோயி நிருத்துரு; கவர்னறப்படெயும் கொண்டு ஹோயி நிருத்தி விசாரணெ கீவுரு.


பிரார்த்தனெ மெனெந்த நிங்கள ஹொறெயெ தள்ளுரு; நிங்கள கொல்லுதொக்க தெய்வாகபேக்காயி கீவா கெலச ஆப்புது ஹளி பிஜாருசா கால பொக்கு.


நன்னகொண்டு நிங்காக சமாதான கிட்டத்தெ பேக்காயிற்றெ ஆப்புது நா இதன நிங்களகூடெ ஹளிது. ஈ லோகாளெ நிங்காக கஷ்ட உட்டாக்கு. எந்நங்ஙும் தைரெயாயிற்றெ இரிவா; நா ஈ லோகத ஜெயிச்சுகளிஞுத்து” ஹளி ஏசு ஹளிதாங்.


எந்தட்டு அல்லி, ஏசினமேலெ நம்பிக்கெ உள்ளா எல்லாரினும், ஆக்க பீத்திப்பா நம்பிக்கெயாளெ மனசொறப்போடெ இப்பத்தெ சகாசிரு; அந்த்தெ நங்க, ஒந்துபாடு கஷ்ட அனுபோசிட்டே தெய்வராஜெக ஹோப்பத்தெ பற்றுகொள்ளு ஹளியும் ஆக்காக புத்தி ஹளிகொட்டுரு.


ஈ, ஏசினபற்றி கொறே காலதமுச்செ தாவீது பாடிது எந்த்தெ ஹளிங்ங, ‘நா நன்ன எஜமானின ஏகளும் நன்ன முந்தாக நிருத்தி கண்டீனெ; அவங் ஏகோத்தும் நன்ன பலபக்க உள்ளுதுகொண்டு, நன்ன ஒப்புரும் ஒந்தும் கீவத்தெபற்ற.


அவங் நங்களப்படெ பந்தட்டு, பவுலின தோர்த்துமுண்டு எத்தி, தன்ன கையும், காலும் கெட்டிட்டு, “ஈ தோர்த்துமுண்டின ஒடமஸ்தனாயி இப்பாவாங் ஏறோ அவன, எருசலேமாளெ இப்பா யூதம்மாரு இந்த்தெதென்னெ கையும், காலும் கெட்டி, அன்னிய ஜாதிக்காறா கையி ஏல்சிகொடுரு ஹளி, பரிசுத்த ஆல்ப்மாவு ஹளுதாப்புது” ஹளி ஹளிதாங்.


அதங்ங பவுலு, “நிங்க அத்து, சுருத்து, நன்ன மனசின கலக்குது ஏக்க? எஜமானனாயிப்பா ஏசுக்கிறிஸ்திகபேக்காயி நா எருசலேமாளெ கெட்டத்தெ மாத்தற அல்ல, சாயிவத்தெகூடி தயாராப்புது” ஹளி ஹளிதாங்.


நனங்ஙபேக்காயி அவங் ஏனொக்க பாடுபடுக்கு ஹளி நா அவங்ங மனசிலுமாடி கொடக்கெ” ஹளி ஹளிதாங்.


அதுமாத்தறல்ல, நங்க அந்த்தெ ஜீவுசதாப்பங்ங கஷ்ட பந்நங்ஙும், ஆ கஷ்டத பற்றியும் நங்க பெருமெ தென்னெ ஹளுக்கு; எந்நங்ஙே, ஆ கஷ்டத சகிப்பத்துள்ளா பெலம் கிட்டுகொள்ளு.


அதுகொண்டு சினேகுள்ளா கூட்டுக்காறே! ஒறப்புள்ளாக்களாயி இரிவா; நம்பிக்கெயாளெ நெலச்சு நில்லிவா; ஏசுக்கிறிஸ்திகபேக்காயி நிங்க கஷ்டப்படுது எல்லதங்ஙும் பல உட்டு ஹளி மனசிலுமாடி, இனியும் கூடுதலாயி கெலச கீதண்டிரிவா.


எந்நங்ங, சத்திய ஹளுக்கிங்ஙி, தெய்வத அப்போஸ்தல கெலசகாறாயிப்பா நங்க, ராஜாக்கம்மாரா கையாளெ ஹூலுதிந்து சாயிவா ஹாற ஆப்புது தெய்வ நங்கள பீத்திப்புது; கொல்லத்தெ ஏல்சிதாக்கள ஹாற, நங்க எந்த்தெ சாயிவும் ஹளி தூதம்மாரிகும், மனுஷம்மாரிகும் காழ்ச்செவஸ்து ஆயுட்டும்; நங்கள நெலெ அந்த்தெ தென்னெயாப்புது இப்புது.


ஏனாக ஹளிங்ங, நா கஷ்டப்பட்டுதுகொண்டு, நிங்காக ஒள்ளெ ஜீவித கிடுத்தல்லோ? அதுகொண்டு நிங்க நன்ன கஷ்டத கண்டு தளர்ந்நு ஹோயுடுவாட ஹளி ஹளுதாப்புது.


ஆக்காக நிங்க அஞ்சத்துள்ளா ஆவிசெ இல்லெ; நிங்க ஆக்காக அஞ்சாதெ ஜீவுசதாப்பங்ங, தெய்வ நிங்கள காக்கு ஹளிட்டுள்ளுதும், ஆக்கள சிட்ச்சிசுகு ஹளிட்டுள்ளுதும் ஒக்க ஆக்க மனசிலுமாடுரு; இது தெய்வ பீத்தா ஒந்து அடெயாள தென்னெயாப்புது.


அது எந்த்தெ ஹளிங்ங ஏசுக்கிறிஸ்தின பற்றிட்டுள்ளா ஆ ஒள்ளெவர்த்தமானத புட்டுடாதெ கடெசிவரெட்டும் நம்பிக்கெயோடெ ஒறச்சு நிந்நங்ங, நிங்க தெய்வதகூடெ பெந்த உள்ளாக்களாயிற்றெ இப்பத்தெ பற்றுகு; ஈ ஒள்ளெவர்த்தமான தென்னெயாப்புது பூமியாளெ உள்ளா எல்லா மனுஷரிகும் அறிசிபொப்புது; பவுலு ஹளா நானும் ஆ கெலச தென்னெயாப்புது கீதண்டிப்புது.


தெய்வ நங்கள தெரெஞ்ஞெத்திப்புது நங்கள எஜமானனாயிப்பா ஏசுக்கிறிஸ்தினகொண்டு நங்காக எல்லாரிகும் ரெட்ச்செ தப்பத்தெ பேக்காயிற்றெ ஆப்புது; எந்நங்ங, ஏசின நம்பாத்த ஆள்க்காறிக சிட்ச்செ கொடுகு.


நிங்காக பந்தா கஷ்டப்பாடொக்க சகிச்சு, ஏசினமேலெ ஒறச்ச நம்பிக்கெ உள்ளாக்களாயி இப்புதன கண்டட்டு, அதனபற்றி ஒக்க தெய்வ சபெயாளெ பெருமெயாயிற்றெ கூட்டகூடீனு.


அதுகொண்டு, நீ ஏசுக்கிறிஸ்தினபற்றி கூட்டகூடத்தெயோ, தெய்வாகபேக்காயி சாட்ச்சியாயிற்றெ ஜெயிலாளெ இப்பா நன்ன பற்றியோ நீ நாணப்படத்துள்ளா ஆவிசெ இல்லெ; மறிச்சு, ஒள்ளெவர்த்தமான அருசத்தெபேக்காயி தெய்வ தந்தா சக்திகொண்டு நீனும் நன்னகூடெ கஷ்ட சகிச்சாக.


ஏனாக ஹளிங்ங ஏசுக்கிறிஸ்தும் நிங்காகபேக்காயி ஒள்ளேது கீது கஷ்டத சகிச்சு ஜீவிசி காட்டிதந்துதீனல்லோ! கிறிஸ்து ஜீவிசிதா ஹாற தென்னெ நிங்களும் கஷ்டங்ஙளு சகிச்சு ஜீவிசிவா; அதங்ங பேக்காயாப்புது தெய்வ நிங்கள ஊதிப்புது.


நினங்ங பொப்பத்துள்ளா கஷ்டத பிஜாரிசி நீ அஞ்சுவாட; நின்னகூடெ இப்பா செலாக்கள பரீஷண கீவத்தெபேக்காயி, செயித்தானு ஆக்கள ஜெயிலாளெ ஹிடுத்து ஹவுக்குவாங்; ஹத்துஜின நீ கஷ்டப்படுவெ; எந்நங்ஙும், நீ சாயிவட்ட நம்பிக்கெ உள்ளாவனாயி இரு; அம்மங்ங, ஜீவகிரீடத ஹாற உள்ளா ஜீவித நினங்ங தப்பிங்.


செயித்தானு பரண நெடத்தா சலதாளெ ஆப்புது, நீ தங்கி இத்துது ஹளி நனங்ங கொத்துட்டு; செயித்தானு பரண நெடத்தா சலதாளெயும், நன்னமேலெ நம்பிக்கெ பீத்தித்தா அந்திப்பாவின கொந்துரு; அம்மங்ஙும் நீ, எதார்த்த உள்ளாவனாயும், நன்னமேலெ ஒள்ளெ நம்பிக்கெ உள்ளாவனாயும் இத்தெ ஹளி நனங்ங கொத்துட்டு.


Ακολουθησε μας:

Διαφημίσεις


Διαφημίσεις