25 பண்டு, நிங்க பட்டெ தெற்றிதா ஆடுகூட்டத ஹாற ஜீவிசிண்டித்துரு; எந்நங்ங இந்து, நிங்கள ஹொசா ஜீவிதாக பேக்காத்து ஒக்க தந்து, ஒயித்தாயி நெடத்தா மேசாவனப்படெ திரிச்சுபந்துரு.
“நிங்காக எந்த்தெ தோநீதெ? ஒப்பங்ங நூரு ஆடு உட்டாயித்து; அதனாளெ ஒந்து பட்டெ தெற்றி ஹோதங்ங, அவங் பாக்கி உள்ளா தொண்ணூறா ஒம்பத்து ஆடினும் மேசிண்டித்தாடெ தென்னெ புட்டட்டு, காணாதெ ஹோதா ஆடின தெண்டி கண்டுஹிடியாதிப்பனோ?
அல்லி பந்தித்தா ஜனக்கூட்ட, மேசத்தெ ஆளில்லாத்த ஆடுகூட்டத ஹாற செதறி இப்புதும், சகாசத்தெ ஒப்புரும் இல்லாதெ தளர்ந்நு இப்புதும் கண்டட்டு, ஏசிக ஆக்களமேலெ பரிதாபப்பட்டாங்.
அதுகொண்டு தெய்வ தன்ன சொந்த சோரெயாளெ நேடிதா தன்ன சபெத மேசத்தெ, மேல்நோட்டக்காறாயிற்றெ பரிசுத்த ஆல்ப்மாவு நிங்கள நிருத்திப்புது கொண்டு நிங்களும் ஜாகர்தெயாயிற்றெ இத்தணிவா; தன்ன ஆடின ஹாற இப்பா ஜனாதும் ஜாகர்தெயாயிற்றெ நோடியணிவா.
நித்தியமாயிற்றுள்ளா ஒடம்படி சோரெகொண்டு, ஆடுகூட்டத ஹாற இப்பா நங்கள மேசாவனும், நங்கள எஜமானுமாயிப்பா ஏசின, சத்தாக்கள எடநடுவிந்த ஜீவோடெ ஏள்சிது சமாதான தப்பா தெய்வமாப்புது.
அதுகொண்டு, நன்ன பரிசுத்த கூட்டுக்காறே! தெய்வ தனங்ஙபேக்காயி ஊது தெரெஞ்ஞெத்திதா நிங்களகூடெ, நா ஹளுதேன ஹளிங்ங, அப்போஸ்தலனும், தொட்டபூஜாரியுமாயிற்றெ நங்க அறிசிண்டிப்பா ஏசினபற்றிட்டுள்ளா சிந்தெயாளெ தென்னெ நிங்களும் நெடதணிவா.
எந்நங்ங அந்த்தெ நேமிசிப்பா அவங் தொட்டபூஜாரியாயிற்றெ இத்தங்ஙும், தெய்வகாரெயாளெ ஒறப்பில்லாத்தாவனாயி இப்புதுகொண்டு, மற்றுள்ளாக்க கீவா காரெ தெற்றாப்புது ஹளி அறியாத்தாக்களாயி, தெற்று குற்ற கீதீரெ ஹளிட்டுள்ளுதன அவங் மனசிலுமாடீனெ.
ஆ ஆல்ப்மாக்களு ஏற ஹளிங்ங, பண்டுகாலதாளெ நோவா கப்பலு உட்டுமாடிண்டிப்பங்ங தெய்வத வாக்கு அனிசரிசாத்தாக்களாப்புது; தெய்வ ஆக்களகூடெ லோகாக பொப்பா நாசதபற்றி கூட்டகூடிட்டுகூடி மனசு திரியாத்தாக்களாப்புது; எந்நங்ங ஆ கூட்டதாளெ தெய்வத வாக்கு அனிசரிசிதா எட்டு ஆள்க்காறின மாத்தற தெய்வ நீரினாளெ காத்துத்து.
நிங்க அந்த்தெ ஜீவுசதாப்பங்ங, நங்கள எல்லாரினும் மேசா தொட்ட, மூப்பனாயிப்பா ஏசுக்கிறிஸ்து பொப்பதாப்பங்ங பெலெபிடிப்புள்ளா வாடாத்த கிரீட நிங்காக கிட்டுகு.