9 அந்த்தெ நிங்க தெய்வத நம்பிதங்ஙுள்ளா பலமாயிற்றெ நிங்கள ஜீவிதாக ரெட்ச்செ கிட்டீதெ.
எந்நங்ங இந்து, ஆ ஹளே ஜீவிதந்த விடுதலெஆயி, தெய்வசினேகத கீளேக பந்துட்டுரு! அந்த்தெ ஆப்புது நிங்கள ஜீவித பரிசுத்தமாயிற்றெ ஆப்புது; கடெசிக நிங்காக நித்தியஜீவனும் கிட்டுகு.
ஈ ஜன ஒக்க சாயிவா வரெட்டும் தெய்வதமேலெ நம்பிக்கெ உள்ளாக்களாயி ஜீவிசிரு; தெய்வ வாக்கு கொட்டித்தா அனுக்கிரகங்ஙளு ஒந்தும் ஆக்காக கிட்டிதில்லிங்கிலும், கிட்டுகு ஹளிட்டுள்ளா நம்பிக்கெயாளெ சந்தோஷபட்டுரு; ஈ லோகாளெ நங்க கொறச்சு ஜினே இப்புதொள்ளு ஹளியும், இது நங்கள ராஜெ அல்ல ஹளியும் பிஜாரிசி ஜீவிசிரு.
அதுகொண்டு, நிங்கள ஹளே ஜீவிதாளெ பாக்கி உள்ளா எல்லாவித பேடாத்த சொபாவதும், தெய்வாக இஷ்டில்லாத்த எல்லதனும் நீக்கிட்டு, நங்கள ஹொசா மனுஷனாயி மாற்றிதா தெய்வத வாக்கின கேட்டு தாழ்மெயோடெ கைக்கொண்டணிவா; அது நிங்கள ஹொசா ஜீவிதாத ஏகோத்தும் காக்கு.
ஆ ஆல்ப்மாக்களு ஏற ஹளிங்ங, பண்டுகாலதாளெ நோவா கப்பலு உட்டுமாடிண்டிப்பங்ங தெய்வத வாக்கு அனிசரிசாத்தாக்களாப்புது; தெய்வ ஆக்களகூடெ லோகாக பொப்பா நாசதபற்றி கூட்டகூடிட்டுகூடி மனசு திரியாத்தாக்களாப்புது; எந்நங்ங ஆ கூட்டதாளெ தெய்வத வாக்கு அனிசரிசிதா எட்டு ஆள்க்காறின மாத்தற தெய்வ நீரினாளெ காத்துத்து.