Biblia Todo Logo
Διαδικτυακή Βίβλος

- Διαφημίσεις -




1 பேதுரு 1:6 - Moundadan Chetty

6 கடெசி காலதாளெ கிட்டத்தெ ஹோப்பா ஆ சொத்தின ஓர்த்து நிங்க சந்தோஷப்பட்டங்கூடி, கொறச்சு கால பல உபத்தரங்கொண்டு கஷ்ட சகிப்பத்தெ வேண்டிபொக்கு.

Δείτε το κεφάλαιο αντίγραφο




1 பேதுரு 1:6
47 Σταυροειδείς Αναφορές  

ஹொறெ ஹொத்து சங்கட்ட ஹிடுத்திப்பா எல்லாரும் நன்னப்படெ பரிவா; நா நிங்காக ஆசுவாச தரக்கெ.


பேதுறினும், செபதி ஹளாவன மக்களாயிப்பா யாக்கோபினும், யோவானினும் கூட்டிண்டுஹோயி, துக்கப்படெத்தெகும், பேதெனெபடத்தெகும் தொடங்ஙிதாங்.


அதுகொண்டு, ஜனங்ஙளு நிங்கள ஏனொக்க ஹளிங்ஙும் ஆ சமெயாளெ நிங்க துள்ளி, சாடி சந்தோஷபடிவா; அதனபகர சொர்க்காளெ நிங்காக தெய்வத கையிந்த ஒள்ளெ அனுக்கிரக கிட்டுகு; ஏனாக ஹளிங்ங, ஆக்கள கார்ணம்மாரு, பண்டு இத்தா பொளிச்சப்பாடிமாரின அந்த்தெ தென்னெ உபதரிசிதீரல்லோ!”


நன்ன ஜீவங், நன்ன காப்பத்தெ கழிவுள்ளா தெய்வத பிஜாரிசி சந்தோஷப்பட்டாதெ.


எந்நங்ஙும் நிங்க, நன்ன ஹெசறு ஹளத்தாப்பங்ங பேயி ஓடீதெ ஹளிட்டு சந்தோஷ படுவாட! நிங்கள ஹெசறு ஒக்க சொர்க்காளெ இப்பா தெய்வ தன்ன புஸ்தகதாளெ எளிதிபீத்திப்புது கொண்டு சந்தோஷபடிவா!” ஹளி ஹளிதாங்.


அம்மங்ங ஆ தூதங் ஆக்கள நோடிட்டு “அஞ்சுவாட! நா நிங்களகூடெ, ஒந்து ஒள்ளெவர்த்தமான ஹளத்தெபேக்காயி பந்துதாப்புது; அது கேளாக்க எல்லாரிகும் ஒள்ளெ சந்தோஷ உட்டாக்கு.


அதே ஹாற தென்னெ நிங்களும், ஈக சங்கடபட்டீரெ. எந்நங்ங நா நிங்கள திரிச்சும் காம்பதாப்பங்ங, நிங்கள மனசிக சந்தோஷ கிட்டுகு. நிங்கள சந்தோஷத ஒப்பனகொண்டும் நிங்களகையிந்த எத்தத்தெ பற்ற.


நன்னகொண்டு நிங்காக சமாதான கிட்டத்தெ பேக்காயிற்றெ ஆப்புது நா இதன நிங்களகூடெ ஹளிது. ஈ லோகாளெ நிங்காக கஷ்ட உட்டாக்கு. எந்நங்ஙும் தைரெயாயிற்றெ இரிவா; நா ஈ லோகத ஜெயிச்சுகளிஞுத்து” ஹளி ஏசு ஹளிதாங்.


எந்தட்டு அல்லி, ஏசினமேலெ நம்பிக்கெ உள்ளா எல்லாரினும், ஆக்க பீத்திப்பா நம்பிக்கெயாளெ மனசொறப்போடெ இப்பத்தெ சகாசிரு; அந்த்தெ நங்க, ஒந்துபாடு கஷ்ட அனுபோசிட்டே தெய்வராஜெக ஹோப்பத்தெ பற்றுகொள்ளு ஹளியும் ஆக்காக புத்தி ஹளிகொட்டுரு.


நிங்காக கிட்டத்தெ ஹோப்பா மதிப்புள்ளா ஜீவிதாக பேக்காயி, நிங்கள ஜீவிதாளெ பொப்பா கஷ்டத ஒக்க சகிச்சு, சந்தோஷத்தோடெயும், நம்பிக்கெயோடெயும் புடாதெ பிரார்த்தனெ கீதண்டிரிவா.


ஆ சிட்ச்செந்த தப்பிசிதா ஹேதினாளெ ஆப்புது, இந்து நங்கள நெடத்தி பொப்பா ஏசுக்கிறிஸ்தினகொண்டு தெய்வதகூடெ சமாதானமாயிற்றெ இப்புதனபற்றி நங்க பெருமெ ஹளுது.


ஆ ஜீவித தெய்வத கருணெயாளெ ஆப்புது நங்காக கிட்டிப்புது ஹளி பெருமெ ஹளத்தாப்பங்ங, கிறிஸ்திக கிட்டா பெகுமானதாளெ நங்காகும் ஒந்து பங்கு உட்டு ஹளிட்டுள்ளா நம்பிக்கெயோடெ ஜீவுசக்கெ.


ஈக நங்காக பொப்பா கஷ்டங்ஙளொக்க சிண்ட, சிண்ட கஷ்ட தென்னெ ஒள்ளு; அதொக்க கொறச்சு கால மாத்தறே உட்டாக்கொள்ளு; எந்நங்ங, ஆ கஷ்டங்கொண்டு, ஒந்நங்ஙும் ஈடல்லாத்த பெகுமான நங்காக கிட்டுகு; ஆ பெகுமான எந்தெந்தும் நெலச்சு நில்லுகு.


செலாக்க நங்கள அங்ஙிகரிசாத்துது கொண்டு கஷ்டப்பட்டங்ஙும், தெய்வ நங்கள சந்தோஷமாயிற்றெ பீத்துஹடதெ; பாவப்பட்டாக்களாயி தோநிதங்ஙும், நங்க ஒந்துபாடு ஆள்க்காறா சொர்க்காளெ சம்பத்துள்ளாக்களாயிற்றெ மாடீனு; நங்கள கண்டங்ங ஒந்தும் இல்லாத்தாக்கள ஹாற தோநிதங்ஙும், தெய்வத சொத்தினாளெ நங்களும் பங்குள்ளாக்களாயி இத்தீனு.


எந்நங்ங தெய்வத ஆல்ப்மாவு ஹளா ஹாற நெடிவாக்கள சொபாவ ஏனொக்க ஹளிங்ங, சினேக, சந்தோஷ, சமாதான, ஷெமெ, தயவு, மற்றுள்ளாக்கள சகாசுது, நம்பத்தெ பற்றிதா ஒள்ளெ சொபாவ,


எந்நங்ங அவங் இல்லி சுகஇல்லாதெ இத்துது நிங்க அருதாகண்டு, நிங்க பேஜார ஹிடிப்புரு ஹளிட்டு அவனும் நிங்கள காம்பத்தெ ஆக்கிரிசிண்டித்தாங்.


எந்த்தெ ஹளிங்ங தெய்வத ஆல்ப்மாவின சகாயதாளெ தெய்வத கும்முட்டு கிறிஸ்து ஏசின நம்பி சந்தோஷப்படா நங்களாப்புது தெய்வத எதார்த்தமாயிற்றுள்ளா மக்க; அல்லாதெ மனுஷம்மாரு பெருமெ ஹளிண்டு நெடிவா காரெத எத்திண்டு நெடிவாக்களல்ல.


எஜமானாயிப்பா ஏசின நம்பி நெடிவுதுகொண்டு ஏகோத்தும் சந்தோஷமாயிற்றெ இரிவா; சந்தோஷமாயிற்றெ இரிவா ஹளி நா ஹிந்திகும் ஹளுதாப்புது.


அதுகொண்டு, நிங்கள கஷ்டதாளெ ஒக்க தெய்வத வாக்கின சீகரிசி, பரிசுத்த ஆல்ப்மாவு தப்பா சந்தோஷத்தோடெ ஜீவிசிண்டித்துரு. ஏசுக்கிறிஸ்து எந்த்தெ ஜீவிசிதாங் ஹளியும், நங்க எந்த்தெ ஜீவிசிதும் ஹளியும் ஒக்க மனசிலுமாடிட்டு, அதனபிரகார ஜீவிசீரெ.


நன்ன ஹாற தென்னெ ஏசின நம்பி ஜீவிசிண்டிப்பா நன்ன கூட்டுக்காறே! நிங்க ஏசின நம்பி நெடிவுதுகொண்டு, நிங்காக பலவித கஷ்ட பொக்கு; அந்த்தெ பந்நங்கூடி நிங்க சந்தோஷமாயிற்றெ இருக்கு; ஏனாக ஹளிங்ங, அந்த்தல கஷ்ட பொப்பங்ஙும் அதன சகிப்பத்துள்ளா மனசொறப்பு நிங்காக கிட்டுகு.


சபெக்காறாளெ பாவப்பட்டா ஒப்பாங் ஹணகாறனாயிற்றெ ஆப்பங்ங, தெய்வ தென்னெயாப்புது நன்ன ஈ நெலேக எசிது ஹளி மனசிலுமாடி தெய்வதபற்றி பெருமெ ஹளுக்கு.


நிங்க தெய்வத புட்டட்டு, ஈ லோகதாளெ உள்ளா ஏதொக்க காரெ தொட்டுது ஹளி சந்தோஷபட்டு ஜீவிசிறோ? அது ஓர்த்து ஈக சங்கடபட்டு அளிவா.


ஏனாக ஹளிங்ங, பேடாத்த காரெ கீதட்டு புத்திமுட்டு சகிப்புதல்ல தெய்வ இஷ்ட; ஒள்ளெ காரெ கீதட்டு புத்திமுட்டு சகிப்புதாப்புது தெய்வ இஷ்ட.


எல்லதங்ஙும் முடிவு ஆயிஹோத்து; அதுகொண்டு நிங்க ஏகோத்தும் சொந்த ஆசெத அடக்கி, சுபோத உள்ளாக்களாயி, தெய்வதகூடெ பிரார்த்தனெ கீதண்டிரிவா.


நிங்கள ஜீவிதாக ஆவிசெ உள்ளுதொக்க தன்ன தயவினாளெ தப்பா தெய்வ, ஏசுக்கிறிஸ்தினகொண்டு எந்தெந்துமாயிற்றெ மதிப்புள்ளாக்களாயி ஜீவுசத்துள்ளா ஜீவிதாக பேக்காயி நிங்கள ஊதிப்புதுகொண்டு, கொறச்சு கால நிங்க புத்திமுட்டு சகிச்சு களிவதாப்பங்ங, நிங்கள பெலப்படிசி தெய்வ நம்பிக்கெயாளெ ஒறப்பிசி, நிங்கள கொறவொக்க நீக்கி, நிங்கள ஜீவிதாத ஒயித்துமாடி நெலெ நிருத்துகு.


Ακολουθησε μας:

Διαφημίσεις


Διαφημίσεις