Online Bibel

- Annoncer -




நீதிமொழி 5:23 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

23 அவர்கள் நற்கட்டுப்பாடு இல்லாததினால் சாவார்கள், அவர்களுடைய மூடத்தனத்தின் மிகுதியினால் வழிவிலகிப் போவார்கள்.

Se kapitlet Kopi

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

23 அவனுடைய புத்தியைக் கேட்காததினால் இறந்து, தன்னுடைய மதிகேட்டின் மிகுதியினால் மயங்கிப்போவான்.

Se kapitlet Kopi

பரிசுத்த பைபிள்

23 அத்தீயவன் மரித்துப்போவான், ஏனென்றால் ஒழுக்கமாய் இருக்க அவன் மறுத்துவிட்டான். அவன் தன் சொந்த ஆசைகளிலேயே சிக்கி அழிவான்.

Se kapitlet Kopi

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

23 அவன் புத்தியைக் கேளாததினால் மடிந்து, தன் மதிகேட்டின் மிகுதியினால் மயங்கிப்போவான்.

Se kapitlet Kopi




நீதிமொழி 5:23

Følg os:

Annoncer


Annoncer