Online Bibel

- Annoncer -




நீதிமொழி 14:15 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

15 அறிவில்லாதவர்கள் எதையும் நம்புகிறார்கள்; ஆனால் விவேகமுள்ளவர்கள் தங்கள் நடைகளைக் குறித்துக் கவனமாயிருப்பார்கள்.

Se kapitlet Kopi

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

15 பேதையானவன் எந்த வார்த்தையையும் நம்புவான்; விவேகியோ தன்னுடைய நடையின்மேல் கவனமாக இருக்கிறான்.

Se kapitlet Kopi

பரிசுத்த பைபிள்

15 முட்டாள் தான் கேட்கிற அனைத்தையும் நம்புகிறான். ஆனால் அறிவுள்ளவனோ எல்லாவற்றைப்பற்றியும் ஆழமாகச் சிந்திக்கிறான்.

Se kapitlet Kopi

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

15 பேதையானவன் எந்த வார்த்தையையும் நம்புவான்; விவேகியோ தன் நடையின்மேல் கவனமாயிருக்கிறான்.

Se kapitlet Kopi




நீதிமொழி 14:15

Følg os:

Annoncer


Annoncer