லூக்கா 6:44 - பரிசுத்த பைபிள்44 ஒவ்வொரு மரமும் அது கொடுக்கிற பழத்தினால் அறியப்படும். முட்செடிகளில் இருந்து மக்கள் அத்திப் பழங்களைச் சேர்ப்பதில்லை. புதர்களிலிருந்து திராட்சைப் பழங்களை அவர்கள் பெறுவதில்லை. Se kapitletஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்44 ஒவ்வொரு மரமும் அதின் கனியினால் அறியப்படும்; முட்செடிகளில் அத்திப்பழங்களைப் பறிக்கிறதுமில்லை, நெருஞ்சிச்செடியில் திராட்சைப்பழங்களைப் பறிக்கிறதுமில்லை. Se kapitletஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202244 ஒவ்வொரு மரமும் அதன் கனியினாலேயே இனம் தெரியப்படுகிறது. முட்புதர்களிலிருந்து ஒருவரும் அத்திப்பழங்களையோ அல்லது திராட்சைப் பழங்களையோ பறிக்கிறதில்லை. Se kapitletஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு44 ஒவ்வொரு மரமும் எப்படிப்பட்டது என்பதை அதன் கனியை வைத்து இனங்காணலாம். முட்புதர்களிலிருந்து ஒருவரும் அத்திப் பழங்களைச் சேகரிப்பதில்லை. முட்செடிகளிலிருந்து திராட்சைப் பழங்களைச் சேகரிப்பதுமில்லை. Se kapitletபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)44 அந்தந்த மரம் அதனதன் கனியினால் அறியப்படும்; முட்செடிகளில் அத்திப்பழங்களைப் பறிக்கிறதுமில்லை, நெருஞ்சிச்செடியில் திராட்சப்பழங்களைப் பறிக்கிறதுமில்லை. Se kapitlet |