அப்போஸ்தலர் 9:11 - பரிசுத்த பைபிள்11 கர்த்தர் அனனியாவை நோக்கி, “எழுந்து நெடும்வீதி எனப்படும் தெருவுக்குப் போ. யூதாஸின் வீட்டைக் கண்டுபிடி. தர்சு நகரத்தின் சவுல் என்ற மனிதனுக்காக விசாரி. அவன் அங்குப் பிரார்த்தனை செய்துகொண்டிருக்கிறான். Se kapitletஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்11 அப்பொழுது கர்த்தர்: “நீ எழுந்து நேர்த்தெருவு என்னப்பட்ட தெருவிற்குப்போய், யூதாவின் வீட்டிலே தர்சுபட்டணத்தானாகிய சவுல் என்னும் பேருள்ள ஒருவனைத் தேடு; அவன் இப்பொழுது ஜெபம்பண்ணுகிறான்; Se kapitletஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202211 அப்பொழுது கர்த்தர் அவனிடம், “நீ நேர்த்தெரு எனப்பட்ட தெருவிலிருக்கிற யூதாவின் வீட்டிற்குப்போய், அங்கே தர்சுவைச் சேர்ந்த சவுல் என்னும் பெயருடைய ஒருவனைப்பற்றி விசாரி. அவன் இப்பொழுது ஜெபம்பண்ணுகிறான். Se kapitletஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு11 அப்போது ஆண்டவர் அவனிடம், “நீ எழுந்து, ‘நேர்’ என்னும் தெருவில் இருக்கின்ற யூதாவின் வீட்டிற்கு போய், அங்கே தர்சுவைச் சேர்ந்த, சவுல் என்னும் பெயருடைய மனிதனைப்பற்றி விசாரி. அவன் இப்போது மன்றாடிக் கொண்டிருக்கிறான். Se kapitletபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)11 அப்பொழுது கர்த்தர்: நீ எழுந்து நேர்த்தெருவு என்னப்பட்ட தெருவுக்குப்போய், யூதாவின் வீட்டிலே தர்சுபட்டணத்தானாகிய சவுல் என்னும் பேருள்ள ஒருவனைத் தேடு; அவன் இப்பொழுது ஜெபம்பண்ணுகிறான். Se kapitlet |