அப்போஸ்தலர் 7:30 - பரிசுத்த பைபிள்30 “மோசே நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு சீனாய் மலையின் அருகேயுள்ள வனாந்தரத்தில் இருந்தார். எரிகின்ற புதரின் ஜூவாலையிலிருந்து ஒரு தேவதூதன் அவருக்குத் தோன்றினான். Se kapitletஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்30 நாற்பது வருடங்கள் முடிந்தபின்பு, சீனாய்மலையின் வனாந்திரத்திலே கர்த்தருடைய தூதன் முட்செடி எரிகிற அக்கினிஜூவாலையிலே அவனுக்குத் தரிசனமானார். Se kapitletஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202230 “நாற்பது ஆண்டுகள் சென்றபின்பு, முட்செடி எரிந்துகொண்டிருந்த அக்கினி ஜுவாலையில், இறைத்தூதனானவர் மோசேக்குக் காட்சியளித்தார். இது சீனாய் மலையின் அருகேயுள்ள பாலைவனத்திலே நடந்தது. Se kapitletஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு30 “நாற்பது ஆண்டுகள் கடந்த பின், எரிந்து கொண்டிருந்த முட்செடியின் நெருப்புச் சுவாலையில் தோன்றிய, ஒரு இறைதூதனானவர் மோசேக்குக் காட்சியளித்தார். இது சீனாய் மலையின் அருகேயுள்ள வனாந்தரத்திலே நடந்தது. Se kapitletபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)30 நாற்பது வருஷம் சென்றபின்பு, சீனாய்மலையின் வனாந்தரத்திலே கர்த்தருடைய தூதனானவர் முட்செடி எரிகிற அக்கினிஜூவாலையிலே அவனுக்குத் தரிசனமானார். Se kapitlet |