Online Bible

- Reklamy -




மாற்கு 6:50 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

50 ஏனெனில் அவர்கள் எல்லோரும் அவரைக் கண்டு பயமடைந்திருந்தார்கள். உடனே அவர் அவர்களுடன் பேசி, “தைரியமாயிருங்கள்! நான்தான், பயப்பட வேண்டாம்” என்றார்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

50 அவர்கள் எல்லோரும் அவரைப் பார்த்து கலக்கம் அடைந்தார்கள். உடனே அவர் அவர்களோடு பேசி: திடன்கொள்ளுங்கள், நான்தான், பயப்படாமல் இருங்கள் என்று சொல்லி.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

50 ஏனெனில் அவர்கள் அவரைக்கண்டு பயந்தார்கள். உடனே இயேசு அவர்களுடன் பேசி, “தைரியமாயிருங்கள்! நான்தான். பயப்படாதிருங்கள்” என்றார்.

Viz kapitola kopírovat

mārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)

50 avarhaɹl ellārum avarai kaɹndu kalakamaɹdaindhārhaɹl. uɹdanē avar avarhaɹlōɹdē pēsi ‘thiɹdan koɹllungaɹl, nāndhān, bayapaɹdādhirungaɹl,’ endru solli, avarhaɹl irundha paɹdavil ēr̄inār.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

50 எல்லாரும் இயேசுவைப் பார்த்து பயந்தனர். ஆனால் இயேசுவோ அவர்களிடம், “கவலைப்படாதீர்கள், நான் தான் பயப்படாதிருங்கள்” என்று தேற்றினார்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

50 அவர்களெல்லாரும் அவரைக் கண்டு கலக்கமடைந்தார்கள். உடனே அவர் அவர்களோடே பேசி: திடன்கொள்ளுங்கள், நான்தான், பயப்படாதிருங்கள் என்று சொல்லி,

Viz kapitola kopírovat




மாற்கு 6:50

Následuj nás:

Reklamy


Reklamy