மாற்கு 6:33 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு33 அவர்கள் புறப்பட்டுப் போவதை அநேகர் கண்டு, அவர்களை யாரென்று தெரிந்து கொண்டார்கள். எனவே, எல்லாப் பட்டணங்களிலிருந்தும் வந்திருந்த அந்த மக்கள் நடையாக விரைந்தோடிச் சென்று அவர்களுக்கு முன்னால் அந்த இடத்துக்குப் போய்ச் சேர்ந்தார்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்33 அவர்கள் புறப்பட்டுப் போகிறதை மக்கள் பார்த்தார்கள். அவரை அறிந்த மக்கள் எல்லாப் பட்டணங்களிலுமிருந்து கால்நடையாகவே அந்த இடத்திற்கு ஓடி, அவர்களுக்கு முன்பே அங்கு சென்றுசேர்ந்து, அவரிடம் கூடிவந்தார்கள். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202233 அவர்கள் புறப்பட்டுப் போவதைக் கண்ட அநேகர் அவர்களுக்கு முன்பதாகவே, அவ்விடத்திற்கு ஓடிச்சென்றார்கள். அவர்கள் எல்லாப் பட்டணங்களிலிருந்தும் புறப்பட்டு வந்திருந்தவர்கள். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)33 avarhaɹl pur̄apaɹtu pōhir̄adhai janangaɹl kaɹndārhaɹl. avaraī ar̄indha anēhar sahala paɹtaɹnangaɹlilum irundhu kālnaɹdaiyāi avviɹdathitku ōɹdi, avarhaɹluku munnē angē sērndhu, avariɹdathil kūɹdivandhārhaɹl. Viz kapitolaபரிசுத்த பைபிள்33 ஆனால் அவர்கள் செல்வதை நிறைய மக்கள் கண்டனர். அந்த மக்களுக்கு அவர் இயேசு என்று தெரிந்தது. எனவே இயேசு செல்லுகிற இடத்துக்கு எல்லா நகர்களிலிருந்தும் ஏராளமான மக்கள் அங்கே ஓடினர். இயேசு போய்ச் சேர்வதற்கு முன்னரே அவர்கள் போய்ச் சேர்ந்துவிட்டனர். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)33 அவர்கள் புறப்பட்டுப் போகிறதை ஜனங்கள் கண்டார்கள். அவரை அறிந்த அநேகர் சகல பட்டணங்களிலுமிருந்து கால்நடையாய் அவ்விடத்திற்கு ஓடி, அவர்களுக்கு முன்னே அங்கே சேர்ந்து, அவரிடத்தில் கூடிவந்தார்கள். Viz kapitola |