மாற்கு 5:29 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு29 உடனே அவளுடைய இரத்தப்போக்கு நின்றது; தன்னுடைய வேதனையிலிருந்து தான் விடுதலை பெற்றதை அவள் தன் உடலிலே உணர்ந்தாள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்29 உடனே அவளுடைய இரத்தப்போக்கு நின்றுபோனது; அந்த வேதனை நீங்கி சுகம் பெற்றதை அவள் தன் சரீரத்தில் உணர்ந்தாள். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202229 உடனே அவளுடைய இரத்தப்போக்கு நின்றது; வேதனையிலிருந்து தான் விடுதலை பெற்றதை அவள் தன் உடலிலே உணர்ந்தாள். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)29 uɹdanē avaɹl uɹdaiya udhirathin ūr̄al nindrubōyitru: andha vēdhanai nīngī ārōkiyam aɹdaindhadhai avaɹl than sarīrathil uɹnarndhāɹl. Viz kapitolaபரிசுத்த பைபிள்29 அவள் இயேசுவின் மேலாடையைத் தொட்டதும் அவளது இரத்தப் போக்கு நின்றது. தான் நோயிலிருந்து குணமாகிவிட்டதை அவள் சரீரத்தில் உணர்ந்தாள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)29 உடனே அவளுடைய உதிரத்தின் ஊறல் நின்றுபோயிற்று; அந்த வேதனை நீங்கி ஆரோக்கியமடைந்ததை அவள் தன் சரீரத்தில் உணர்ந்தாள். Viz kapitola |