மாற்கு 14:68 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு68 ஆனால் அவனோ, “எனக்குத் தெரியாது, நீ என்ன சொல்கின்றாய் என்று எனக்கு விளங்கவும் இல்லை” என்று மறுதலித்தான். அவன் இவ்வாறு சொல்லிவிட்டு முற்றத்தின் வாசல் பக்கமாகச் சென்றான். அப்போது சேவல் கூவிற்று. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்68 அதற்கு அவன்: எனக்கு ஒன்றும் புரியவில்லை; நீ சொல்வது எனக்குத் தெரியாது என்று மறுதலித்து, வாசல் மண்டபத்திற்கு வெளியேப் போனான்; அப்பொழுது சேவல் கூவியது. Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202268 ஆனால் அவனோ, “எனக்குத் தெரியாது, நீ என்ன சொல்கிறாய் என்று எனக்கு விளங்கவும் இல்லை” என்று மறுதலித்தான். அவன் இவ்வாறு சொல்லிவிட்டு, முற்றத்தின் வாசல் பக்கமாய் போனான். அப்பொழுது சேவல் கூவிற்று. Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)68 adhatku avan: ‘nān ar̄iyēn; nī solluhir̄adhu enaku theriyādhu,’ endru mar̄udhalithu, veɹliyē vāsal maɹndabathuku pōnān; apoɹudhu sēval kūvitru. Viz kapitolaபரிசுத்த பைபிள்68 ஆனால் பேதுருவோ “நான் இயேசுவோடு இருந்ததே இல்லை” என்று மறுத்தான். மேலும், “நீங்கள் என்ன பேசுகிறீர்கள் என்றே எனக்குத் தெரியவுமில்லை, புரியவுமில்லை” என்று கூறினான். பிறகு பேதுரு விலகி வெளியே வாசல் மண்டபத்துக்குச் சென்றான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)68 அதற்கு அவன்: நான் அறியேன்; நீ சொல்லுகிறது எனக்குத் தெரியாது என்று மறுதலித்து, வெளியே வாசல் மண்டபத்துக்குப் போனான்; அப்பொழுது சேவல் கூவிற்று. Viz kapitola |