Online Bible

- Reklamy -




மாற்கு 14:65 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

65 அப்போது சிலர் அவர்மீது துப்பத் தொடங்கி, அவருடைய கண்களைக் கட்டி, தங்களுடைய கைகளால் அவரைக் குத்தி, “உன்னை அடித்தது யார் என்று இறைவாக்காகச் சொல்” என்று சொன்னார்கள். பின்பு காவலாளிகளும் அவரைக் கொண்டுபோய் அடித்தார்கள்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

65 அப்பொழுது சிலர் அவர்மேல் துப்பவும், அவருடைய முகத்தை மூடவும், அவரை அடிக்கவும், தீர்க்கதரிசனம் சொல் என்று சொல்லவும் தொடங்கினார்கள்; வேலைக்காரர்களும் அவரைக் கன்னத்தில் அறைந்தார்கள்.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

65 அப்பொழுது சிலர், இயேசுவின்மேல் துப்பத் தொடங்கினார்கள். அவர்கள் அவருடைய கண்களைக் கட்டிவிட்டு, தங்களுடைய கைகளால் அவரை குத்தி, “தீர்க்கதரிசனம் சொல்!” என்று சொன்னபின்பு, காவலாளிகளும் அவரைப் பிடித்துக் கொண்டுபோய் அடித்தார்கள்.

Viz kapitola kopírovat

mārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)

65 apoɹudhu silar avarmēl thupavum avaruɹdaiya muhathai mūɹdavum, avarai kuɹtavum, gnānathiruɹshtiyinālē pārthuj̄ol endru sollavum thoɹdanginārhaɹl: vēlaikārarum avarai kannathil ar̄aindhārhaɹl.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

65 சிலர் இயேசுவின் மீது காறித்துப்பினார்கள். அவரது கண்களை மூடினர், அவரைக் குட்டினர். “நீ தீர்க்கதரிசி என்பதை எங்களுக்கு நிரூபித்துக் காட்டு” என்று சொன்னார்கள். பிறகு காவற்காரர்கள் இயேசுவை வெளியே கொண்டுபோய் அடித்தனர்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

65 அப்பொழுது சிலர் அவர்மேல் துப்பவும், அவருடைய முகத்தை மூடவும், அவரைக் குட்டவும், ஞானதிருஷ்டியினாலே பார்த்துச் சொல் என்று சொல்லவும் தொடங்கினார்கள்; வேலைக்காரரும் அவரைக் கன்னத்தில் அறைந்தார்கள்.

Viz kapitola kopírovat




மாற்கு 14:65

Následuj nás:

Reklamy


Reklamy