மாற்கு 14:20 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு20 “என்னுடனே ஒரே பாத்திரத்தில் தொட்டு உண்ணுகின்ற பன்னிருவரில் ஒருவனே என்னைக் காட்டிக் கொடுப்பான்” என அவர் பதிலளித்தார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்20 அவர் மறுமொழியாக: என்னோடு பாத்திரத்தில் கையைவிடுகிற பன்னிரண்டுபேர்களில் ஒருவனே என்று சொல்லி; Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202220 “என்னுடனே ஒரே கிண்ணத்தில் தொட்டுச் சாப்பிடுகிற பன்னிரண்டு சீடர்களில் ஒருவனே, என்னைக் காட்டிக்கொடுப்பான்” என இயேசு பதிலளித்தார். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)20 avar piradhi yutharamāha: ‘ennuɹdanēkūɹda thālathil kaiyiɹduhir̄avan āhiya panniruvaril oruvanē āvan,’ endru solli, ‘manushahumāran thammai kur̄ithu eɹudhiyirukir̄a baɹdiyē pōhir̄ār; Viz kapitolaபரிசுத்த பைபிள்20 இயேசுவோ, “எனக்கு எதிரியாகிறவன் உங்கள் பன்னிரண்டு பேர்களில் ஒருவன்தான். அவன் என்னோடுதான் இப்போது தனது அப்பத்தை இப்பாத்திரத்தில் நனைத்துக்கொண்டிருக்கிறான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)20 அவர் பிரதியுத்தரமாக: என்னுடனேகூடத் தாலத்தில் கையிடுகிறவனாகிய பன்னிருவரிலொருவனே அவன் என்று சொல்லி; Viz kapitola |