மாற்கு 12:30 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு30 உன் இறைவனாகிய கர்த்தரை உன் முழு இருதயத்துடனும், உன் முழு ஆத்துமாவுடனும், உன் முழு மனதுடனும், உன் முழு பலத்துடனும் அன்பு செய்வாயாக’ என்பதே மிகவும் முக்கியமான கட்டளை. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்30 உன் தேவனாகிய கர்த்தரிடம் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழு பலத்தோடும் அன்புசெலுத்துவாயாக என்பதே பிரதான கட்டளை. Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202230 உன் இறைவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பெலத்தோடும் அன்பு செலுத்து’ என்பதே. Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)30 un dhēvanāhiya karthar irdathil un muɹu irudhayathōɹdum, un muɹu āthumāvōɹdum, un muɹu manadhōɹdum, un muɹu balathōɹdum anbuhūruvāyāha enbadhē piradhāna katpanai. Viz kapitolaபரிசுத்த பைபிள்30 நீங்கள் அவரிடம் அன்பாய் இருக்க வேண்டும். அவரிடம் நீங்கள் முழு மனதோடும், முழு ஆத்துமாவோடும், முழு இதயத்தோடும் முழு பலத்தோடும், அன்பாய் இருக்க வேண்டும்.’ இது முதல் கட்டளை. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)30 உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக என்பதே பிரதான கற்பனை. Viz kapitola |