Online Bible

- Reklamy -




மாற்கு 12:30 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

30 உன் இறைவனாகிய கர்த்தரை உன் முழு இருதயத்துடனும், உன் முழு ஆத்துமாவுடனும், உன் முழு மனதுடனும், உன் முழு பலத்துடனும் அன்பு செய்வாயாக’ என்பதே மிகவும் முக்கியமான கட்டளை.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

30 உன் தேவனாகிய கர்த்தரிடம் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழு பலத்தோடும் அன்புசெலுத்துவாயாக என்பதே பிரதான கட்டளை.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

30 உன் இறைவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பெலத்தோடும் அன்பு செலுத்து’ என்பதே.

Viz kapitola kopírovat

mārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)

30 un dhēvanāhiya karthar irdathil un muɹu irudhayathōɹdum, un muɹu āthumāvōɹdum, un muɹu manadhōɹdum, un muɹu balathōɹdum anbuhūruvāyāha enbadhē piradhāna katpanai.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

30 நீங்கள் அவரிடம் அன்பாய் இருக்க வேண்டும். அவரிடம் நீங்கள் முழு மனதோடும், முழு ஆத்துமாவோடும், முழு இதயத்தோடும் முழு பலத்தோடும், அன்பாய் இருக்க வேண்டும்.’ இது முதல் கட்டளை.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

30 உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக என்பதே பிரதான கற்பனை.

Viz kapitola kopírovat




மாற்கு 12:30

Následuj nás:

Reklamy


Reklamy