மாற்கு 12:19 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு19 அவர்கள் அவரிடம், “போதகரே, ஒருவன் பிள்ளைகள் அற்றவனாய் தனது மனைவியைவிட்டு இறந்துபோனால் இறந்தவனுடைய சகோதரன் அந்தப் பெண்ணைத் திருமணம் செய்ய வேண்டும் என்றும், இறந்துபோன தன் சகோதரனுக்காகப் பிள்ளைகளைப் பெறவேண்டும் என்றும் எங்களுக்கு மோசே எழுதிக் கொடுத்திருக்கிறார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்19 போதகரே, ஒருவனுடைய சகோதரன் வாரிசு இல்லாமல் தன் மனைவியைவிட்டு மரித்துப்போனால், அவனுடைய சகோதரன் அவன் மனைவியை திருமணம்செய்து, தன் சகோதரனுக்காக வாரிசை உண்டாக்கவேண்டும் என்று மோசே எங்களுக்கு எழுதிவைத்திருக்கிறாரே. Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202219 அவர்கள் அவரிடம், “போதகரே, ஒருவன் பிள்ளைகள் அற்றவனாய் தனது மனைவியை விட்டு இறந்துபோனால், இறந்தவனுடைய சகோதரன் அந்தப் பெண்ணைத் திருமணம் செய்யவேண்டும் என்றும், இறந்துபோன தன் சகோதரனுக்காக சந்ததியைப் பெறவேண்டும் என்றும் எங்களுக்கு மோசே எழுதிக் கொடுத்திருக்கிறார். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)19 ‘pōdhaharē, oruvan uɹdaiya sahōdharan sandhānam illāmal than manaiviyai viɹtu ir̄andhu pōnāl, avanuɹdaiya sahōdharan avan manaiviyai vivāham baɹnni, than sahōdharanuku j̄andhānam uɹndāka vēɹndum endru mōsē engaɹluku eɹudhi vaithirukir̄ārē. Viz kapitolaபரிசுத்த பைபிள்19 “போதகரே! ஒருவன் திருமணம் ஆகிக் குழந்தை இல்லாமல் இறந்துபோனால் அவனது சகோதரன் அவனது மனைவியை மணந்துகொள்ளலாம் என்று மோசே எழுதி இருக்கிறார். அவர்களுக்குக் குழந்தை பிறந்தால் அது இறந்த சகோதரனுக்கு உரியதாகும் என்கிறார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)19 போதகரே, ஒருவனுடைய சகோதரன் சந்தானமில்லாமல் தன் மனைவியை விட்டு இறந்துபோனால், அவனுடைய சகோதரன் அவன் மனைவியை விவாகம்பண்ணி, தன் சகோதரனுக்குச் சந்தானம் உண்டாக்கவேண்டுமென்று மோசே எங்களுக்கு எழுதிவைத்திருக்கிறாரே. Viz kapitola |