Online Bible

- Reklamy -




மாற்கு 10:38 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

38 அதற்கு இயேசு, “நீங்கள் கேட்பது என்ன என்பதை நீங்கள் அறியாதிருக்கிறீர்கள். நான் அருந்தும் கிண்ணத்திலிருந்து உங்களால் அருந்த முடியுமா அல்லது எனக்கிருக்கும் ஞானஸ்நானத்தில் உங்களால் பங்குகொள்ள முடியுமா?” என்று கேட்டார்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

38 இயேசு அவர்களைப் பார்த்து: நீங்கள் கேட்பது என்ன என்று உங்களுக்கே தெரியவில்லை. நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிக்கவும், நான் பெறும் ஸ்நானத்தை நீங்கள் பெறவும் உங்களால் முடியுமா என்றார்.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

38 அதற்கு இயேசு, “நீங்கள் கேட்பது என்ன என்று நீங்கள் அறியாதிருக்கிறீர்கள். நான் குடிக்கும் பாத்திரத்திலிருந்து உங்களால் குடிக்க முடியுமா? அல்லது எனக்கிருக்கும் திருமுழுக்கில் உங்களால் பங்குகொள்ள முடியுமா?” என்று கேட்டார்.

Viz kapitola kopírovat

mārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)

38 iyēsu avarhaɹlai nōki: ‘nīngaɹl kēɹtukoɹlluhir̄adhu innadhu endru ungaɹlukē theriyavillai. nān kuɹdikum bāthirathil nīngaɹl kuɹdikavum, nān per̄um snānathai nīngaɹl ber̄avum, ungaɹlāl kūɹdumā?’ endrār.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

38 அதற்கு இயேசு, “நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என்பது உங்களுக்குப் புரியவில்லை. நான் ஏற்கப்போகும் பாடுகளை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா? நான் ஞானஸ்நானம் பெறும் விதத்திலேயே நீங்களும் பெற்றுக்கொள்ள முடியுமா?” என்று கேட்டார்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

38 இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் கேட்டுக்கொள்ளுகிறது இன்னது என்று உங்களுக்கே தெரியவில்லை. நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிக்கவும், நான் பெறும் ஸ்நானத்தை நீங்கள் பெறவும், உங்களால் கூடுமா என்றார்.

Viz kapitola kopírovat




மாற்கு 10:38

Následuj nás:

Reklamy


Reklamy