மாற்கு 10:21 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு21 இயேசு அவனை நோக்கிப் பார்த்து அவன்மீது அன்புகொண்டு, “ஒரு காரியம் மட்டும் உன்னிடம் குறைவுபடுகிறது. நீ போய் உன்னிடம் உள்ள எல்லாவற்றையும் விற்று ஏழைகளுக்குக் கொடு. அப்போது, உனக்கு பரலோகத்தில் செல்வம் இருக்கும். பின்பு வந்து என்னைப் பின்பற்று” என்றார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்21 இயேசு அவனைப் பார்த்து, அவனிடம் அன்புகூர்ந்து: உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு; நீ போய், உனக்கு உண்டானவைகளை எல்லாவற்றையும் விற்று, ஏழைகளுக்குக் கொடு; அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றிவா என்றார். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202221 இயேசு அவனை நோக்கிப்பார்த்து, அவனிடத்தில் அன்புகொண்டு, “ஒரு காரியம் மட்டும் உன்னிடத்தில் குறைவுபடுகிறது. நீ போய், உன்னிடம் உள்ள எல்லாவற்றையும் விற்று ஏழைகளுக்குக் கொடு. அப்பொழுது, பரலோகத்தில் உனக்கு செல்வம் இருக்கும். பின்பு வந்து என்னைப் பின்பற்று” என்றார். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)21 iyēsu avanai pārthu. avaniɹdathil anbuhūrndhu: ‘unniɹdathil oru kur̄aivu uɹndu: nī pōi, unaku uɹndānavaihaɹlai ellām vitru, tharithiraruku koɹdu; apoɹndhu paralōhathilē unaku pokisham uɹndāyirukum; pinbu siluvaiyai yeɹduthukoɹndu, ennai pinpatrivā,’ endrār. Viz kapitolaபரிசுத்த பைபிள்21 இயேசு அவனைக் கவனித்தார். இயேசுவுக்கு அவன் மீது அன்பு பிறந்தது. இயேசு அவனிடம், “நீ செய்வதற்கு உரிய காரியம் இன்னும் ஒன்று உள்ளது. நீ போய் உனக்கு உரியவற்றையெல்லாம் விற்றுவிடு. அப்பணத்தை ஏழை மக்களுக்குக் கொடு. உனக்குப் பரலோகத்தில் நிச்சயம் பொக்கிஷமிருக்கும். பிறகு என்னைப் பின்பற்றி வா” என்றார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)21 இயேசு அவனைப் பார்த்து, அவனிடத்தில் அன்புகூர்ந்து: உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு; நீ போய், உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்று, தரித்திரருக்குக் கொடு; அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றிவா என்றார். Viz kapitola |