Online Bible

- Reklamy -




செப்பனியா 3:16 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

16 அந்த நாளில் அவர்கள் எருசலேமைப் பார்த்துச் சொல்வதாவது, “சீயோனே, பயப்படாதே; உன் கைகளைச் சோர்ந்துபோக விடாதே.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

16 அந்நாளிலே எருசலேமைப் பார்த்து, பயப்படாதே என்றும், சீயோனைப் பார்த்து, உன் கைகளைத் தளரவிடாதே என்றும் சொல்லப்படும்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

16 அந்த நேரத்தில், எருசலேமிற்குச் சொல்லப்படுவது என்னவென்றால், “உறுதியாக இரு. அஞ்ச வேண்டாம்!

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

16 அந்நாளிலே எருசலேமைப் பார்த்து, பயப்படாதே என்றும், சீயோனைப் பார்த்து, உன் கைகளைத் தளரவிடாதே என்றும் சொல்லப்படும்.

Viz kapitola kopírovat




செப்பனியா 3:16

Následuj nás:

Reklamy


Reklamy