Online Bible

- Reklamy -




எண்ணாகமம் 14:18 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

18 ‘யெகோவா கோபப்படுவதற்குத் தாமதிக்கிறவர், அன்பினால் நிறைந்தவராய் பாவத்தையும் கலகத்தையும் மன்னிக்கிறவர். ஆனாலும், குற்றவாளிகளைத் தண்டனையின்றி தப்பிப்போக விடாதவர். பெற்றோரின் பாவங்களுக்காக மூன்றாம் நான்காம் தலைமுறைவரைக்கும் பிள்ளைகளைத் தண்டிக்கிறவர்’ என்று அறிவித்திருக்கிறீரே.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

18 என்னுடைய ஆண்டவருடைய வல்லமை பெரிதாக விளங்குவதாக.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

18 ‘நீர் கர்த்தர் கோபப்படுகிறதற்கு தாமதம் பண்ணுகிறார். கர்த்தர் பேரன்பு கொண்டவர். சட்டங்களை மீறி குற்றம் செய்கின்றவர்களை கர்த்தர் மன்னிப்பார். ஆனால் அக்கிரமக்காரர்களையும், அவர்கள் பிள்ளைகளையும், பேரப்பிள்ளைகளையும், அவர்களின் பிள்ளைகளையும் தண்டிப்பார்’ என்று உம்மைப்பற்றி சொல்லியிருக்கிறபடியால்,

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

18 என் ஆண்டவருடைய வல்லமை பெரிதாய் விளங்குவதாக.

Viz kapitola kopírovat




எண்ணாகமம் 14:18

Následuj nás:

Reklamy


Reklamy