மாற்கு 9:25 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202225 மக்கள் திரண்டு, அவ்விடத்திற்கு ஓடிவருவதை இயேசு கண்டார். அப்போது, அவர் அந்த அசுத்த ஆவியைப் பார்த்து, “செவிடும், ஊமையுமான ஆவியே, இவனைவிட்டு வெளியே போ; இனி ஒருபோதும் இவனுக்குள் போகாதே என்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன்” என்றார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்25 அப்பொழுது மக்கள் கூட்டமாக ஓடிவருகிறதை இயேசு பார்த்து, அந்த அசுத்தஆவியை நோக்கி: ஊமையும் செவிடுமான ஆவியே, இவனைவிட்டு வெளியே போ, இனி இவனுக்குள் மீண்டும் போகக்கூடாது என்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன் என்று அதை அதட்டினார். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)25 apoɹudhu janangaɹl kūɹtamāi ōɹdi varuhir̄adhai iyēsu kaɹndu, andha asutha āviyai nōki: ‘ūmaiyum seviɹdumāna āviyē, ivanai viɹtu pur̄apaɹtu pō, ini ivanukuɹl pōhādhē endru nān unaku kaɹtaɹlai yiɹduhirēn,’ endru adhai adhaɹtinār. Viz kapitolaபரிசுத்த பைபிள்25 எல்லா மக்களும் நடப்பதை அறிந்துகொள்ள ஓடி வருவதைப் பார்த்தார் இயேசு. ஆகையால் இயேசு அசுத்த ஆவியிடம் பேசினார். இயேசு, “அசுத்த ஆவியே! நீ இந்தச் சிறுவனைச் செவிடாகவும், பேச முடியாமலும் ஆக்கிவிட்டாய். இவனை விட்டு வெளியே வா என்றும் மீண்டும் இவனுள் செல்லாதே என்றும் உனக்கு கட்டளையிடுகிறேன்” என்றார். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு25 அப்போது மக்கள் திரண்டு, அவ்விடத்திற்கு ஓடி வருவதை இயேசு கண்டபோது, அவர் அந்த தீய ஆவியைப் பார்த்து, “கேட்கவும் பேசவும் முடியாத ஆவியே, இவனைவிட்டு வெளியே போ; இனி ஒருபோதும் இவனுக்குள் நுழையாதே என்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன்” என்றார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)25 அப்பொழுது ஜனங்கள் கூட்டமாய் ஓடிவருகிறதை இயேசு கண்டு, அந்த அசுத்த ஆவியை நோக்கி: ஊமையும் செவிடுமான ஆவியே, இவனை விட்டுப் புறப்பட்டுப்போ, இனி இவனுக்குள் போகாதே என்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன் என்று அதை அதட்டினார். Viz kapitola |