மாற்கு 4:39 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202239 இயேசு விழித்தெழுந்து, காற்றைக் கடிந்துகொண்டார்; அலைகளிடம், “அமைதியாயிரு! இரையாதே” என்றார். அப்பொழுது காற்று அடங்கி, மிகுந்த அமைதி உண்டாயிற்று. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்39 அவர் எழுந்து, காற்றை அதட்டி, கடலைப்பார்த்து: சீராதே, அமைதியாக இரு என்றார். அப்பொழுது காற்று நின்றுபோய், மிகுந்த அமைதி உண்டானது. Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)39 avar eɹundhu, kātrai adhaɹti; kaɹdalai pārthu: ‘iraiyādhē, amaidhalāyiru,’ endrār. apoɹudhu kātru nindru bōi, mihundha amaidhal uɹndāyitru. Viz kapitolaபரிசுத்த பைபிள்39 இயேசு எழுந்து புயலுக்கும், அலைகளுக்கும் ஆணையிட்டார். “இரையாதே, அமைதியாய் இரு” என்று இயேசு ஆணையிட்டார். உடனே புயல் நின்றது. கடலும் அமைதியானது. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு39 அவர் விழித்தெழுந்து, காற்றைக் கடிந்து கொண்டார். கடலைப் பார்த்து, “அமைதியாயிரு! இரையாதே” என்றார். அப்போது காற்று அடங்கி, மிகுந்த அமைதி உண்டாயிற்று. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)39 அவர் எழுந்து, காற்றை அதட்டி, கடலைப்பார்த்து: இரையாதே, அமைதலாயிரு என்றார். அப்பொழுது காற்று நின்றுபோய், மிகுந்த அமைதல்உண்டாயிற்று. Viz kapitola |