மாற்கு 2:13 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202213 மீண்டும் இயேசு புறப்பட்டு, கடற்கரை அருகே சென்றார். மக்கள் கூட்டமாகத் திரண்டு அவரிடம் வந்தார்கள்; இயேசு அவர்களுக்குப் போதித்தார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்13 அவர் மீண்டும் புறப்பட்டுக் கடல் அருகே போனார்; அப்பொழுது மக்கள் எல்லோரும் அவரிடம் வந்தார்கள்; அவர்களுக்குப் போதனைப்பண்ணினார். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)13 avar mar̄ubaɹdiyum pur̄apaɹtu kaɹdal aruhēpōnār; apoɹudhu janangaɹl ellārum avar iɹdathil vandhārharl; avarhaɹluku pōdhaham paɹnninār. Viz kapitolaபரிசுத்த பைபிள்13 இயேசு மறுபடியும் கடலருகே சென்றார். ஏராளமான மக்கள் அவரைப் பின்தொடர்ந்து சென்றார்கள். இயேசு அவர்களுக்கு உபதேசித்தார். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு13 திரும்பவும் இயேசு புறப்பட்டு, கடலோரமாகச் சென்றார். மக்கள் கூட்டமாகத் திரண்டு அவரிடம் வந்தார்கள்; அவர் அவர்களுக்குப் போதித்தார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)13 அவர் மறுபடியும் புறப்பட்டுக் கடலருகே போனார்; அப்பொழுது ஜனங்களெல்லாரும் அவரிடத்தில் வந்தார்கள்; அவர்களுக்குப் போதகம்பண்ணினார். Viz kapitola |