மாற்கு 15:6 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20226 பண்டிகைக் காலத்தில், மக்கள் விடுதலை செய்யும்படி கேட்கும் ஒரு கைதியை ஆளுநர்கள் விடுதலை செய்வது வழக்கமாயிருந்தது. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்6 பண்டிகைநாட்களில், காவலில் உள்ள யாரை விடுதலையாக்கவேண்டும் என்று மக்கள் கேட்டுக் கொள்கிறார்களோ, அவனை அவர்களுக்காக விடுதலைபண்ணுவது பிலாத்துவிற்கு வழக்கமாக இருந்தது. Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)6 kāval paɹnnapaɹtavarhaɹlil evanai viɹdudhalaiyāka vēɹndum endru janangaɹl kēɹtukoɹlvārhaɹlō, avanai avarhaɹlukāha viɹdudhalaiyākuvadhu paɹndihai thōr̄um pilāthuvuku vaɹakamā yirundhadhu. Viz kapitolaபரிசுத்த பைபிள்6 ஒவ்வொரு ஆண்டும் பஸ்கா பண்டிகையின்போது சிறையில் இருந்து ஒருவனை ஆளுநர் விடுதலை செய்யும் அதிகாரம் பெற்றிருந்தார். மக்கள் விரும்புகின்றவனையே அவர் விடுதலை செய்ய முடியும். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு6 பண்டிகையின்போது, மக்கள் விடுதலை செய்யும்படி கேட்கும் ஒரு கைதியை ஆளுநர்கள் விடுதலை செய்வது வழக்கமாயிருந்தது. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)6 காவல்பண்ணப்பட்டவர்களில் எவனை விடுதலையாக்க வேண்டுமென்று ஜனங்கள் கேட்டுக்கொள்ளுவார்களோ, அவனை அவர்களுக்காக விடுதலையாக்குவது பண்டிகைதோறும் பிலாத்துவுக்கு வழக்கமாயிருந்தது. Viz kapitola |