மாற்கு 15:29 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202229 அவ்வழியாகக் கடந்து போனவர்கள் ஏளனமாய் தங்கள் தலைகளை அசைத்து, “ஆலயத்தை அழித்து, அதை மூன்று நாளில் கட்டுவேன் என்று சொன்னவனே, Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்29 அந்தவழியாக நடந்துபோகிறவர்கள் தங்களுடைய தலைகளைத் துலுக்கி: ஆ! ஆ! தேவாலயத்தை இடித்து, மூன்று நாட்களுக்குள்ளே கட்டுகிறவனே. Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)29 andha vaɹiyāi naɹdandhu bōhir̄avarhaɹl thangaɹl thalaihaɹlai thuluki ‘ā! ā! dhēvālayathai iɹdithu, mūndru nāɹlaikuɹllē kaɹtuhir̄avanē, Viz kapitolaபரிசுத்த பைபிள்29 அவ்வழியாய்ப் போகும் மக்கள் இயேசுவை அவமரியாதை செய்து பேசினார்கள். அவர்கள் தங்கள் தலையை உலுக்கி “ஆலயத்தை இடித்துப் போட்டுவிட்டு மூன்று நாட்களுக்குள் கட்டிவிடுவேன் என்றாயே. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு29 அவ்வழியாய் கடந்து சென்றவர்கள் அவரைப் பழித்துரைக்கும் விதமாய் தங்கள் தலைகளை அசைத்து, “ஆலயத்தை அழித்து அதை மூன்று நாளில் கட்டுவேன் என்று சொன்னவனே, Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)29 அந்த வழியாய் நடந்துபோகிறவர்கள் தங்கள் தலைகளைத் துலுக்கி: ஆ! ஆ! தேவாலயத்தை இடித்து, மூன்று நாளைக்குள்ளே கட்டுகிறவனே, Viz kapitola |