மாற்கு 14:35 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202235 இயேசு சற்றுத் தூரமாய்ப் போய்த், தரையில் விழுந்து மன்றாடினார். முடியுமானால், அந்த வேளை தம்மை விட்டுக் கடந்து போகட்டும் என்று அவர் வேண்டிக் கொண்டார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்35 சற்று தள்ளிப்போய், தரையிலே விழுந்து, அந்த நேரம் தம்மைவிட்டுக் கடந்துபோகக்கூடுமானால் அது கடந்துபோகவேண்டும் என்று வேண்டிக்கொண்டு: Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)35 tharaiyilē viɹundhu, andha vēɹlai thammai viɹtu nīngipōha kūɹdumānāl adhu nīnga vēɹndum endru vēɹndikoɹndu: Viz kapitolaபரிசுத்த பைபிள்35 இயேசு அவர்களிடமிருந்து விலகிச் சிறிது தூரம் சென்றார். அவர் அங்கு தரையில் விழுந்து அந்த வேளை தம்மை விட்டு நீங்கிப் போகக்கூடுமானால் நீங்கட்டும் என பிரார்த்தனை செய்தார். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு35 அவர் சற்றுத் தூரமாய்ப் போய் தரையில் விழுந்து மன்றாடி, முடியுமானால் அந்தவேளை தம்மைவிட்டுக் கடந்து போகும்படி வேண்டிக் கொண்டார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)35 சற்று அப்புறம்போய், தரையிலே விழுந்து, அந்த வேளை தம்மைவிட்டு நீங்கிப்போகக்கூடுமானால் அது நீங்கவேண்டுமென்று வேண்டிக்கொண்டு: Viz kapitola |