மாற்கு 11:25 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202225 நீங்கள் நின்று மன்றாடும்போது, யாராவது உங்களுக்குப் பிழை செய்ததினால், அவருக்கு விரோதமாக உங்கள் மனதில் ஏதாவது கசப்பு வைத்திருந்தால், அவரை மன்னியுங்கள்; அப்பொழுது பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுங்கூட உங்கள் பாவங்களை உங்களுக்கு மன்னிப்பார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்25 நீங்கள் நின்று ஜெபம்பண்ணும்போது, ஒருவன்மேல் உங்களுக்கு ஏதாவது குறை உண்டாயிருக்கும் என்றால், பரலோகத்தில் இருக்கிற உங்களுடைய பிதா உங்களுடைய தவறுகளை உங்களுக்கு மன்னிப்பதற்காக, அந்தக் குறையை நீங்கள் அவனுக்கு மன்னியுங்கள். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)25 nīngaɹl nindru jebam baɹnnum bōdhu, oruvan bēril ungaɹluku yādhoru kur̄ai uɹndāi irukumānāl, paralōhathil irukir̄a ungaɹl pidhā ungaɹl thapidhangaɹlai ungaɹluku mannikumbaɹdi, andha kur̄aiyai avanuku manniyungaɹl. Viz kapitolaபரிசுத்த பைபிள்25 நீங்கள் பிரார்த்தனை செய்யும்போது, ஏதாவது ஒன்றைக்குறித்து நீங்கள் யாரிடமாவது கோபம் கொண்டிருப்பது நினைவில் வந்தால் அவர்களை மன்னித்து விடுங்கள். நீங்கள் இதைச் செய்தால் பரலோகத்தில் இருக்கிற உங்கள் பிதாவும் உங்களது தவறுகளை மன்னித்துவிடுவார்” என்றார். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு25 ஆனால், நீங்கள் நின்று மன்றாடும்போது உங்கள் மனதில் யார் மீதாவது கசப்பேதும் இருக்குமானால் அவரை மன்னியுங்கள்; அப்போது பரலோகத்திலிருக்கின்ற உங்கள் பிதாவும் உங்கள் பாவங்களை உங்களுக்கு மன்னிப்பார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)25 நீங்கள் நின்று ஜெபம்பண்ணும்போது, ஒருவன்பேரில் உங்களுக்கு யாதொரு குறை உண்டாயிருக்குமானால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களை உங்களுக்கு மன்னிக்கும்படி, அந்தக் குறையை அவனுக்கு மன்னியுங்கள். Viz kapitola |