மாற்கு 11:1 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20221 அவர்கள் எருசலேமுக்கு அருகில் வந்தார்கள். ஒலிவமலையில் உள்ள பெத்பகே மற்றும் பெத்தானியா ஆகிய இடங்களுக்கு வந்தபோது, அவர் தமது சீடர்கள் இரண்டுபேரை அனுப்பி, Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்1 இயேசுவும் அவருடைய சீடர்களும் எருசலேமுக்கு அருகில் வந்து, ஒலிவமலைக்கு அருகான பெத்பகே பெத்தானியா என்னும் ஊர்களுக்குச் சென்றபோது, அவர் தம்முடைய சீடர்களில் இரண்டுபேரைப் பார்த்து: Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)1 avarhaɹl erusalēmuku j̄amībamāi j̄ērndhu, oliva malaiku aruhāna bethbahē bethāniyā yennum ūrhaɹluku vandhabōdhu, avar thammuɹdaiya sīsharil iraɹndubērai noki: ‘ungaɹluku edhirē yirukir̄a kirāmathuku pōngaɹl; Viz kapitolaபரிசுத்த பைபிள்1 இயேசுவும் அவரது சீஷர்களும் எருசலேமை அடைந்தனர். அவர்கள் ஒலிவமலையில் உள்ள பெத்பகே, பெத்தானியா என்னும் நகரங்களுக்கு அருகில் வந்தனர். அங்கே இயேசு இரண்டு சீஷர்களை அனுப்பிச் சிலவற்றைச் செய்யச் சொன்னார். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு1 அவர்கள் எருசலேமை அண்மித்துச் சென்றடைந்தபோது, ஒலிவமலைக்கு அருகிலுள்ள பெத்பகே மற்றும் பெத்தானியா ஆகிய இடங்களுக்கு வந்து தமது சீடர்களில் இருவரை அனுப்பி, Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)1 அவர்கள் எருசலேமுக்குச் சமீபமாய்ச் சேர்ந்து, ஒலிவமலைக்கு அருகான பெத்பகே பெத்தானியா என்னும் ஊர்களுக்கு வந்தபோது, அவர் தம்முடைய சீஷரில் இரண்டுபேரை நோக்கி: Viz kapitola |