மத்தேயு 15:39 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202239 இயேசு மக்கள் கூட்டத்தை அனுப்பிவிட்டபின், படகில் ஏறி மகதான் நாட்டின் எல்லைகளுக்கு வந்தார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்39 அவர் மக்களை அனுப்பிவிட்டு படகில் ஏறி, மக்தலாவின் எல்லைகளுக்கு வந்தார். Viz kapitolaபரிசுத்த பைபிள்39 அவர்கள் உண்டபின், இயேசு அவர்களைத் திரும்பிச் செல்லப் பணித்தார். இயேசு ஒரு படகில் ஏறி, மக்தலாவின் பிரதேசத்திற்குச் சென்றார். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு39 இயேசு மக்கள் கூட்டத்தை அனுப்பிவிட்ட பின், படகில் ஏறி மக்தலா நாட்டின் பக்கமாக சென்றார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)39 அவர் ஜனங்களை அனுப்பிவிட்டு படவில் ஏறி, மக்தலாவின் எல்லைகளில் வந்தார். Viz kapitola |