கலாத்தியர் 3:8 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20228 இறைவன் விசுவாசத்தினாலே யூதரல்லாத மக்களை நீதிமான்களாக்குவார் என்று வேதவசனத்தில் முன்னமே எழுதப்பட்டிருந்தது. அதனாலேயே, “எல்லா நாடுகளும் உன் மூலமாய் ஆசீர்வதிக்கப்படுவார்கள்” என்று ஏற்கெனவே ஆபிரகாமுக்கு நற்செய்தி அறிவிக்கப்பட்டது. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்8 மேலும் தேவன் விசுவாசத்தினாலே யூதரல்லாத மக்களை நீதிமான்களாக்குகிறார் என்று வேதம் முன்னமே கண்டு: உனக்குள் எல்லா தேசங்களும் ஆசீர்வதிக்கப்படும் என்று ஆபிரகாமுக்கு நற்செய்தியாக முன்னறிவித்தது. Viz kapitolaபரிசுத்த பைபிள்8 எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது பற்றியும் வேதவாக்கியங்கள் கூறியது. யூதர் அல்லாத மக்களைச் சரியான வழியில் அவர்களின் விசுவாசத்தின் மூலமே தேவன் வழிநடத்துவார். “பூமியில் உள்ள மக்களையெல்லாம் ஆசீர்வதிக்க, ஆபிரகாமே, தேவன் உன்னைப் பயன்படுத்துவார்” என்று சுவிசேஷமாய் முன் அறிவித்தது. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு8 யூதரல்லாத மக்களை, அவர்களது விசுவாசத்தின் மூலமாக இறைவன் நீதிமான்கள் ஆக்குவார் என்பதனை முன்னரே அறிந்துகொண்ட வேதவசனம், “எல்லா இன மக்களும் உன் மூலமாய் ஆசீர்வதிக்கப்படுவார்கள்” என்று அந்த நற்செய்தியை முன்னரே ஆபிரகாமுக்கு அறிவித்தது. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)8 மேலும் தேவன் விசுவாசத்தினாலே புறஜாதிகளை நீதிமான்களாக்குகிறாரென்று வேதம் முன்னாகக் கண்டு: உனக்குள் சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்று ஆபிரகாமுக்குச் சுவிசேஷமாய் முன்னறிவித்தது. Viz kapitola |