கலாத்தியர் 3:24 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202224 அதனால் நாம் விசுவாசத்தினால் நீதிமான்கள் ஆக்கப்படும்படி, மோசேயின் சட்டம் நம்மைக் கிறிஸ்துவிடம் வழிநடத்தும் வழிகாட்டியாய் இருந்தது. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்24 இந்தவிதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்படுவதற்கு நியாயப்பிரமாணம் நம்மைக் கிறிஸ்துவிடம் வழிநடத்துகிற ஆசிரியராக இருந்தது. Viz kapitolaபரிசுத்த பைபிள்24 எனவே, கிறிஸ்து வரும் வரை சட்டம் நமது எஜமானனாக இருந்தது. இயேசு வந்த பிறகு நாம் விசுவாசத்தின் மூலமாக தேவனுக்கு வேண்டியவர்களாக ஆனோம். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு24 நாம் விசுவாசத்தினால் நீதிமான்கள் ஆக்கப்படும் பொருட்டு, கிறிஸ்துவின் காலம் வரும் வரையிலும் நீதிச்சட்டமானது எமக்கு ஒரு பிள்ளை பராமரிப்பாளரைப் போல இருந்தது. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)24 இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்படுவதற்கு நியாயப்பிரமாணம் நம்மைக் கிறிஸ்துவினிடத்தில் வழிநடத்துகிற உபாத்தியாய் இருந்தது. Viz kapitola |