1 சாமு 24:16 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202216 இவ்வாறு தாவீது சவுலுக்குச் சொல்லி முடிந்தபின், சவுல் அவனிடம், “தாவீதே, என் மகனே, இது உன்னுடைய குரல்தானா?” என்று கேட்டு சத்தமிட்டு அழுதான். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்16 தாவீது இந்த வார்த்தைகளைச் சவுலோடே சொல்லி முடிந்தபின்பு, சவுல்: என்னுடைய மகனான தாவீதே, இது உன்னுடைய சத்தமல்லவா என்று சொல்லி, சத்தமிட்டு அழுது, Viz kapitolaபரிசுத்த பைபிள்16 தாவீது பேசி முடித்ததும் சவுல், “இது உன் குரல்தானா என் குமாரனாகிய தாவீதே?” என்று சொல்லி கதறி அழுதான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)16 தாவீது இந்த வார்த்தைகளைச் சவுலோடே சொல்லி முடிந்தபின்பு, சவுல்: என் குமாரனாகிய தாவீதே, இது உன்னுடைய சத்தமல்லவா என்று சொல்லி, சத்தமிட்டு அழுது, Viz kapitola |