மாற்கு 9:48 - பரிசுத்த பைபிள்48 நரகத்தில் மனிதரை சாப்பிடும் புழுக்கள் ஒருபோதும் சாவதில்லை. அங்கே நெருப்பானது எப்போதும் அணையாமல் எரிந்துகொண்டிருக்கும். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்48 அங்கே அவர்கள் புழு சாகாமலும், அக்கினி அணையாமலும் இருக்கும். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202248 நரகத்தில், “ ‘அவர்களைத் தின்னும் புழு சாவதுமில்லை, அங்குள்ள நெருப்பு அணைந்து போவதுமில்லை.’ Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)48 angē avarharl puɹu sāvāmalum akini aviyāmalum irukum. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு48 நரகத்தில், அவர்களைத் தின்னும் புழு சாவதுமில்லை, அங்குள்ள நெருப்பு அணைந்து போவதுமில்லை. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)48 அங்கே அவர்கள் புழு சாவாமலும் அக்கினி அவியாமலுமிருக்கும். Viz kapitola |